சிவப்பு பலூன்களை வெடிக்க வைத்து : வரவு – செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று திங்கட்கிழமை இரண்டு வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது....

Read moreDetails

எல்லைதாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டுமா? – இந்திய தூதரகத்தை முற்றுகையிடுங்கள்

-வடக்கு மீனவர்களை அதட்டும் அநுரவின் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்--இந்திய தூதரகத்தை அகற்றக் கோரியவரும் அமைச்சரின் அமைப்பாளர்தானாம்--உண்மைகளை போட்டுடைத்த வடக்கு கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள்- -இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- இந்திய...

Read moreDetails

120 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி : இலங்கைக்கு வழங்குகிறது உலக வங்கி!

டித்வா புயலுக்கு பின்னர் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அவசர உதவியை உலக...

Read moreDetails

இந்து சமுத்திரத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது!

-அமெரிக்கத் தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர்- இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு எதிர்வினையாற்றுவது என்பவற்றுக்கே வொஷிங்டன்...

Read moreDetails

பேரிடர் மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு

-உயர் நீதிமன்றில் வழக்கு தொடர முஸ்தீபு- டித்வா பேரிடரினால் மக்கள் உயிரிழந்தமைக்கு காரணம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறியமையே என குற்றஞ்சாட்டி அரசாங்கத்திற்கு எதிராக உயர்...

Read moreDetails

மகேஸ்வரன் கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை!

-உறுதி செய்தது உயர் நீதிமன்றம்- ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை...

Read moreDetails

பேரிடர் முகாமைத்துவ சட்டம் இருக்க – வேறொரு சட்டம் எதற்கு?

-ரணில் விக்கிரமசிங்க கேள்வி- நாட்டில் பேரிடர் முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, அதைப் புறக்கணித்து ஒரு புதிய அமைப்பு அல்லது குழுவை உருவாக்குவது ஏன் என்ற...

Read moreDetails

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவிப்பதற்கு நடவடிக்கையெடுப்பேன்!

-சிறிபவானந்தராஜா எம்.பி- -இ.கலைஅமுதன்- காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி விரைவில் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என ஆளும் கட்சியின் யாழ்....

Read moreDetails

பெயர்ப் பலகையினை மாற்றுவதால் மாத்திரம் வைத்தியசாலை திறம்பட இயங்கப் போவதில்லை

-ஜனாதிபதி தெரிவிப்பு- பெயர்ப் பலகையினை மாற்றுவதால் மாத்திரம் மன்னார் பொது வைத்தியசாலை திறம்பட இயங்கிவிடப்போவதில்லையென குறிப்பிட்ட ஜனாதிபதி, தேவையான வளங்கள் பூரணப்படுத்தப்பட்டால் மாத்திரமே திறம்பட இயங்க முடியுமெனவும்...

Read moreDetails

நாட்டிலிருந்து புறப்பட்டது : அமெரிக்க மீட்புக் குழு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவுவதற்காக வருகை தந்த அமெரிக்க குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு புறப்பட்டது. எமது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும்...

Read moreDetails
Page 128 of 179 1 127 128 129 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.