மக்களின் காணி மக்களுக்கே – தையிட்டி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு இது?

யாழ்ப்பாணம் - தையிட்டி விஹாரை பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். தையிட்டி திஸ்ஸ...

Read moreDetails

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் – முன்பைவிடவும் பயங்கரமான, மோசமான உள்ளடக்கம்!

-முற்றாக எதிர்ப்பதாக சுமந்திரன் அறிவிப்பு- பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச்சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாக...

Read moreDetails

மாகாணத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுங்கள்!

-மோடிக்கு தமிழ்த் தரப்பு கடிதம்- தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த...

Read moreDetails

எம்.பி.யை பொலிஸார் தள்ளி வீழ்த்த முயற்சி

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவியது. யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும்...

Read moreDetails

கைதான ஐவருக்கும் நீதிமன்று பிணை!

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட தனியார்...

Read moreDetails

‘இ – நீதிமன்றம்’ திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான 'இ - நீதிமன்றம்' (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு...

Read moreDetails

இந்தியத் துணைத் தூதராலயத்தை மூடுவது தொடர்பான கருத்து – ஏற்றுக்கொள்ள முடியாதது!

-வலியுறுத்திய ஈ.பி.டி.பி. தரப்பினர்- இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பானது யாழ். இந்திய...

Read moreDetails

சீ.பி ரத்நாயக்கவுக்கு பிணை

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் செல்ல...

Read moreDetails

சர்வதேசத்தின் மத்தியில் அநாதையாகியுள்ள அரசு!

-உதய கம்மன்பில கண்டுபிடித்தார்- 2004 சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தபோது அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசி சுமார் 1.3 பில்லியன் டொலர்...

Read moreDetails

200 தொன் நிவாரணப் பொருட்களை அரசிடம் கையளித்த பாகிஸ்தான்

பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமரின் விசேட...

Read moreDetails
Page 127 of 179 1 126 127 128 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.