அநுர ஆட்சியிலும் அரச பயங்கரவாதம்!

-தையிட்டி தாக்குதல் அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டது--பேச முடியாத என்.பி.பி எம்.பிக்கள் பதவி விலகுங்கள்--அநுர அரசுக்கு வாக்களித்தோர் தலைகுனிய வேண்டும்--யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் காட்டம்- -சொ.வர்ணன்- தையிட்டியில் கட்டவிழ்த்து...

Read moreDetails

பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக வழக்குத் தொடுங்கள்

-வழக்காட தயார் என்கிறார் மணிவண்ணன்- -பா.பிரதீபன், க.சபேஷன்- தையிட்டியில் பொலிஸார் நடந்து கொண்ட விதம், நாடு இரண்டாக பிளவு பட்டு உள்ளது என்பதனை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் ‘பயங்கரவாதம்’ வரையறுக்கப்படாமை – மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்!

-சரத் வீரசேகர குற்றச்சாட்டு- புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும் அவ்வாறு வரையறுக்கப்படாத வரை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி...

Read moreDetails

அதிகார பகிர்வின் ஊடாக – நாட்டில் அனைத்து மக்களுக்கும் சம உரிமையை வழங்க வேண்டும்

இலங்கையில் வாழும் சகல இன மக்களும் சுயகௌரவத்துடன் - சம உரிமையுடன் வாழவதற்கு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்கவேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails

மக்களுக்கு உதவ முடியவில்லையெனில் – நானும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன்

-ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எம்.பி- -கஜிந்தன்- மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நானும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தனது...

Read moreDetails

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்!

-அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்- போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த...

Read moreDetails

கடைகள் ஏல விற்பனை மூலம் – மன்னார் நகர சபைக்கு சுமார் 4 கோடிக்கு மேல் வருமானம்!

-தவிசாளர் டானியல் வசந்தன்- மன்னார் நகர எல்லைக்குள் நத்தார், புதுவருட பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் அமைப்பதற்கான இடம் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில்...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைவு – 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன் யோசனைகள் அனுப்புங்கள்

-நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள்- பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குகளை இடைநிறுத்துக!

-கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளரும்...

Read moreDetails

பேரினவாத சக்திகளுக்கு எதிராகப் போராடியதா நாம் செய்த குற்றம்?

-பிணையில் விடுதலையான பின் நிரோஷ் கேள்வி- தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகள் பௌத்த சிங்கள பேரினவாத சிங்கள நிகழ்ச்சி நிரலுடன் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிராக,...

Read moreDetails
Page 126 of 179 1 125 126 127 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.