நிறைவேற்று அதிகார ஒழிப்பு – பிரதமர் வழங்கிய உத்தரவாதம்

-சமூக நீதிக்கான தேசிய இயக்கம் பாராட்டு- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்து, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம்...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் – வட, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப்...

Read moreDetails

பெண் உறுப்பினர்களுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட அர்ச்சுனா!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவரை, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கும் வகையில் நெருங்கிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து...

Read moreDetails

பெரும்பான்மையினருக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க மாட்டோம்!

-ரவிகரன் எம்.பி கடும் எதிர்ப்பு- முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி...

Read moreDetails

இலங்கைக்கான நிவாரணத்தை அறிவித்தது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக...

Read moreDetails

அர்ச்சுனாவுக்கு பிடியாணை : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு...

Read moreDetails

கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் – இன்று இலங்கைக்கு விஜயம்

இலங்கை – சீனா இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும் நடைமுறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட...

Read moreDetails

குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் – சுகபோகங்களை, சலுகைகளை வழங்குவது அரசின் நோக்கமல்ல

ஒரு சிலருக்கு மட்டும் சுகபோகங்களையும், சலுகைகளையும் வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையல்ல. மக்களுக்கு பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2024...

Read moreDetails

ஒற்றுமைப்படாத தமிழ்க் கட்சிகள் – கரைத்துறைப்பற்று என்.பி.பி வசமானது

-செ.சுமந்தன், பா.சதீஸ்- கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக...

Read moreDetails

மோடியின் விசேட தூதுவராக நாட்டிற்கு வந்தார் ஜெய்சங்கர்

-இன்று ஜனாதிபதி பிரதமருடன் சந்திப்பு- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று திங்கட்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர...

Read moreDetails
Page 125 of 179 1 124 125 126 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.