தாக்குதல் நடத்திய எம்.பியை எதற்காக கைது செய்யவில்லை? – பொலிஸ்மா அதிபருக்கு வெட்கமில்லையா!

-நாமல் ராஜபக்ஷ கேள்வி- பொலிஸ்மா அதிபர் தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு பொலிஸ்மா அதிபருக்கு வெட்கம் இல்லையா? என கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

உலக சுகாதார ஸ்தாபன அங்கீகாரத்துடன் – மருந்து பரிசோதனை ஆய்வுகூடம் ஒன்றினை நிறுவமுடியாதது ஏன்?

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கொண்ட மருந்து ஆய்வகத்தை உருவாக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ,...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபையின் வரவு – செலவுத் திட்டம் – 11 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

-த.சுபேசன்- சாவகச்சேரி நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு - செலவுத் திட்டத்தை தவிசாளர்...

Read moreDetails

உயிலங்குளம் வீதியை குளக்கட்டின் கீழ்ப் பகுதியால் அமைக்க வலியுறுத்து

உயிலங்குளம் வீதியை குளக்கட்டின் கீழ்பகுதியால் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் வலியுறுத்தினார். துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள...

Read moreDetails

அரசியல் ஆதாயத்திற்காகவே – கிராம அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன

-சொ.வர்ணன்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் நோக்கத்திற்காக கிராம அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற நியமனங்களை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். நேற்று...

Read moreDetails

அனைத்து சந்தர்ப்பங்களிலும் – இலங்கைக்கு உதவி வழங்க சீனா தயார்!

இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா முன்னிற்கும் எனவும், ‘Rebuilding Sri Lanka’   திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும்...

Read moreDetails

சஜித் பிறேமதாஸ – ஜெய்சங்கர் சந்திப்பு!

-பேரிடரின் பின்னரான மிள்கட்டுமான சவால்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்- 'டித்வா' பேரிடரின் பின்னர் இலங்கை எதிர்கொண்டு வரும் மீள்கட்டுமான சவால்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் -...

Read moreDetails

ஜனாதிபதி அநுர தலைமையில் – இலங்கை விரைவில் மீண்டுவரும்

-இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் மீண்டு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய...

Read moreDetails

தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை – தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்

-க.சபேஷன்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக...

Read moreDetails

மலையக தமிழ் பிரதிநிதிகளுடன் – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர்...

Read moreDetails
Page 124 of 179 1 123 124 125 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.