ஊழல் அரசியல் பெருச்சாளிகளின் பேராசையால் – இலங்கையில் அழிவு!

-அரசியல்வாதிகளை விமர்சித்த பேராயர்- மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படக் காரணமாகும்...

Read moreDetails

பாராளுமன்றத்திற்கு நீண்ட விடுமுறை – 4 கோடி ரூபாய் மிஞ்சும்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்துக்கு பின் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டதால், பாராளுமன்ற செலவு குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்டகால விடுமுறை...

Read moreDetails

நாட்டில் இந்துக்களுக்கு உள்ள சுதந்திரம் – பௌத்த சமயத்தவர்களுக்கு இல்லையாம்!

-முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த கண்டுபிடிப்பு- இலங்கையில் இந்துக்களுக்கு உள்ள சுதந்திரம் பௌத்தர்களுக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இந்திக்க அனுருத்த...

Read moreDetails

நுகேகொடைக்கு குடியேறிய மஹிந்தவின் பின்னணி என்ன?

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச, தற்காலிகமாகக் கொழும்பு, நுகேகொடை பகுதியில் உள்ள இல்லம் ஒன்றில் குடியேறியுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி...

Read moreDetails

தையிட்டி விகாரையை அகற்ற முயன்றால் கிளர்ந்தெழுவாராம்

-மிரட்டுகிறார் சரத் வீரசேகர- யாழ்.தையிட்டி விகாரையை அகற்ற முயற்சித்தால் கிளர்ந்தெழுவோம், எங்கள் பொறுமையை சோதிக்ககூடாது என கூறியுள்ள சரத் வீரசேகர, இது பௌத்த நாடு என்பதை கஜேந்திரகுமார்,...

Read moreDetails

போர்க்குற்றவாளிகள் மீதான – பிரிட்டனின் தடை தொடரும்

-பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர்- இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்தார். இலங்கை போர்க்குற்றவாளிகள்...

Read moreDetails

தையிட்டி விகாரை பிரச்சினையில் – அரசியல் செய்ய அனுமதி இல்லை

-மாற்றுக்காணி அல்லது இழப்பீடே இறுதி தீர்வு--விடுவிக்கக்கூடிய 2 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்--இன – மத முறுகல்களுக்கு தூபமிடவேண்டாம்- -சொ.வர்ணன்- யாழ்.வலி, வடக்கு – தையிட்டி விகாரை பிணக்கை...

Read moreDetails

எம். பி. அர்ச்சுனாவுக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு...

Read moreDetails

தையிட்டி விகாரையில் : புத்தர் சிலை வைக்கும் செயற்பாட்டை நிறுத்துக

-ஆட்சியாளர்களிடம் அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை- தையிட்டி விகாரையில்; ஜனவரி 3ம் திகதி இடம்பெறவுள்ள புத்தர் சிலை வைக்கும் செயற்பாடு தமிழர்களை போராட்டத்திற்குள் தள்ளி இன்னுமொரு இன வன்முறைக்கு...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையை எதிர்க்கட்சிகள் கைப்பற்றும்

-முஜிபுர் ரஹ்மான கூறுகிறார்- கொழும்பு மாநகரசபையின் 2026ம் அண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் உடனடியாக மாநகரசபையின் கட்டுப்பாட்டை தம்வசம் எடுத்துக் கொள்வார்கள் என நாடாளுமன்ற...

Read moreDetails
Page 123 of 179 1 122 123 124 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.