டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றுக்கு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம்

-வலியுறுத்துகிறார் தயாசிறி ஜயசேகர- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி...

Read moreDetails

பொய் வாக்குறுதிகளால் ஆட்சியைக் கைப்பற்றலாம் – பொய்களால் ஆட்சியை தக்கவைக்க முடியாது

பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முடியும். ஆனால், பொய் கூறி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி...

Read moreDetails

சிறிதரனின் விளக்க அறிக்கை வருவதில் ஏன் தாமதம்?

இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமனம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடமிருந்து விளக்க அறிக்கை வருவதில் என்ன தாமதம் என சட்டத்தரணி...

Read moreDetails

சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த சகல முயற்சிகளும் நடக்கிறது

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ- அரசாங்கம் ஊடக சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்க முயற்சிப்பதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளவே...

Read moreDetails

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன

-பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர்- அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் கிடப்பில் போட்டுள்ளார்கள். முறைப்பாடளிப்பவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. பொலிஸ்மா அதிபர்...

Read moreDetails

ஒற்றையாட்சி முறை திணிக்கப்பட்டால் – ஈழப் போராட்டம் புதுப்பிக்கப்படும்

ஒற்றையாட்சி ஆட்சி முறையைத் திணிக்க இலங்கை அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சியும் புதுப்பிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று தமிழக கட்சி ஒன்று...

Read moreDetails

இந்தக் குரங்கை ஏன் என் பக்கத்தில் அமர்த்தினீர்கள்?

-அர்ச்சுனாவால் கஜேந்திரகுமார் கதறல்- -கஜிந்தன்- தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை அர்ச்சுனா எம்.பி திரும்பி கூட பார்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

Read moreDetails

கைநாட்டு என விழித்த அர்ச்சுனா : நீ கால்நாட்டா? சிறீதரன் கேள்வி

-ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ரகளை- -கஜிந்தன்- நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையே யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்...

Read moreDetails

கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய NPP உறுப்பினர் கைது!

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று அதிகாலை முந்தலம பொலிஸாரால் கைது...

Read moreDetails
Page 122 of 179 1 121 122 123 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.