இடர்முகாமைத்துவத் திட்டம் தோல்வி அடைந்திருக்கிறது

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கவலை- இலங்கையில் நடைமுறையில் உள்ள இடர்முகாமைத்துவ திட்டம் தோல்வி கண்டிருக்கும் நிலையில், அதனை மாற்றியமைத்து சமகாலத்திற்கு ஏற்றால்போல் இடர்முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய...

Read moreDetails

அரசியல்வாதிகள் பயன்படுத்திய ஜனாதிபதி நிதியத்தை – மக்களுக்கான நிதியமாக அரசாங்கம் மாற்றியுள்ளது

ஜனாதிபதி நிதியம் மக்களின் நிதியம் என்றும், அது மக்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்த அரசாங்கம் விசேட முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக கூறியிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரம்...

Read moreDetails

பேரிடர் நிவாரணம் தொடர்பில் – ஜனாதிபதியின் கருத்துக்களில் வேறுபாடுகளை காண்கின்றோம்

பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் தொடர்பில் ஜனாதிபதியின் பாராளுமன்ற கருத்துக்கும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் குறிப்பிடும் கருத்துக்களுக்கும் இடையே பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதாக கூறியுள்ள நாடாளுமன்ற...

Read moreDetails

சீரற்ற வானிலையால் வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நன்னீர் மீனவர்கள் – நிலைமையை ஆராய்ந்த ரவிகரன் எம்.பி

அண்மைய சீரற்ற வானிலையால் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் அங்கத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு இதுவரை இழப்பீடுகளோ, நிவாரணங்களோ வழங்கப்படவில்லை...

Read moreDetails

பருத்தித்துறை நகரசபை வரவு – செலவுத் திட்டம் : ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்

பருத்தித்துறை நகரசபையின் அமர்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நகசபைத் தலைவர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது 2026...

Read moreDetails

சிவப்பு பலூன்களை வெடிக்க வைத்து : வரவு – செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று திங்கட்கிழமை இரண்டு வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது....

Read moreDetails

எல்லைதாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டுமா? – இந்திய தூதரகத்தை முற்றுகையிடுங்கள்

-வடக்கு மீனவர்களை அதட்டும் அநுரவின் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்--இந்திய தூதரகத்தை அகற்றக் கோரியவரும் அமைச்சரின் அமைப்பாளர்தானாம்--உண்மைகளை போட்டுடைத்த வடக்கு கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள்- -இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- இந்திய...

Read moreDetails

120 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி : இலங்கைக்கு வழங்குகிறது உலக வங்கி!

டித்வா புயலுக்கு பின்னர் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அவசர உதவியை உலக...

Read moreDetails

இந்து சமுத்திரத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது!

-அமெரிக்கத் தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர்- இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு எதிர்வினையாற்றுவது என்பவற்றுக்கே வொஷிங்டன்...

Read moreDetails

பேரிடர் மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு

-உயர் நீதிமன்றில் வழக்கு தொடர முஸ்தீபு- டித்வா பேரிடரினால் மக்கள் உயிரிழந்தமைக்கு காரணம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறியமையே என குற்றஞ்சாட்டி அரசாங்கத்திற்கு எதிராக உயர்...

Read moreDetails
Page 128 of 179 1 127 128 129 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.