மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை!

-கூறுகிறது அரசாங்கம்- நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஈரானில் இருந்து...

Read moreDetails

எரிபொருள் மீதான வரியை குறைத்தால் – எரிபொருள் விலையை குறைக்கலாம்

-உதய கம்மன்பில அரசுக்கு ஆலோசனை- எரிபொருள் விலையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட விலைச்சூத்திரத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பகிரங்கப்படுத்த வேண்டும். எரிபொருள் மீதான வரியை குறைத்தால் விலையை குறைக்கலாம்...

Read moreDetails

அமெரிக்க கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் – பாரிய தீ விபத்துச் சம்பவம்!

-காரணம் தெரியாமல் அதிர்ச்சி- அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வலேரோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சப்தத்துடன் சுத்திகரிப்பு நிலையம்...

Read moreDetails

இடமாற்றம் வழங்கக் கோரி ஆசிரியர்கள் – ஆளுநர் அலுவலகம் முன்பாகப் போராட்டம்

-க.சபேஷன்- வெளிமாவட்டங்களில் 8 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தமக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக நேற்று...

Read moreDetails

திட்டமிட்ட அழிப்புக்களை முறியடிக்க – கல்வியில் நாம் மிளிர வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்- -த.அம்பிகாவதி- எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வியோடும். கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே திட்டமிடப்பட்ட...

Read moreDetails

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி – வடக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பு

-த.அம்பிகாவதி- யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று...

Read moreDetails

நாட்டின் இறைமையை – அமெரிக்காவிடம் அடகு வைத்துள்ளதா அரசாங்கம்?

இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், நட்புறவு விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த ஈரானியக் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா மீது அமெரிக்க நீர்மூழ்கிக்...

Read moreDetails

அமைச்சர்களது வாகன எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை

எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக அமைச்சர்களது வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் – பிரான்ஸில் நகர துணை மேயராக பதவியேற்றார்!

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் – பாரியளவில் திட்டமிட்ட காணி அபகரிப்பு!

-8 திணைக்களங்கள் மீது குற்றச்சாட்டு- எட்டு வகையான திணைக்களங்கள் ஊடாக சட்டபூர்வமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் மக்களின் வாழ்வாதாரம், வளங்கள்...

Read moreDetails
Page 13 of 179 1 12 13 14 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.