மீண்டும் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுத்தூபி!

யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் மீண்டும் இன்று உடைத்தெறியப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதி உச்ச நிவாரணம்!

-பிரதமர் கலாநிதி ஹரிணி- மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அதி உச்ச நிவாரணங்களையும் ஒதுக்கீடுகளையும் வழங்குவதாகவும், மக்களுக்கு விரைவாகத் தேவையான நிவாரணங்களை...

Read moreDetails

தமிழரசு – ஈ.பி.டி.பி – தே.ம.சக்தி இணைந்து – ஊர்காவற்துறை பிரதேச சபை பாதீடு மீண்டும் தோற்கடிப்பு!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.ஊர்காவற்துறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில்...

Read moreDetails

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசிய அளவிலான குழு நியமனம்

-ஜனாதிபதி நியமித்தார்- அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

Read moreDetails

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம...

Read moreDetails

பொது இடத்தில் குப்பை கொட்டி, மாட்டிய மாநகர சபை உறுப்பினர்!

-கொட்டிய குப்பையுடன் தலைதெறிக்க ஓடினார்- -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் பொது இடத்தில் குப்பையை கொட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்ற யாழ். மாநகர சபையின் ஜனநாய தமிழ் தேசியக்...

Read moreDetails

அவசரகாலச் சட்ட பிரகடன வழிகாட்டல்கள் ஊடாக – கருத்துக்களை முடக்க அரசு முயற்சிக்கக்கூடாது

-ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர கடிதம்--விமர்சனங்களை முன்வைப்பது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட கருத்து சுதந்திரம் எனவும் எடுத்துரைப்பு- ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு...

Read moreDetails

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் : அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

பாராளுமன்றத்தை கூட்டுங்கள் : நாமல் கோரிக்கை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும், தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 16...

Read moreDetails

எங்களை விமர்சித்த அரசாங்கம் – ஐ.எம்.எவ் நிபந்தனைகளை திருத்த பேச்சு நடத்துகிறது

நாங்கள் எடுத்துச் சொல்லும்போது எங்களை விமர்சித்த அரசாங்கம் இன்று தானே ஐ.எம்.எவ் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டை...

Read moreDetails
Page 131 of 179 1 130 131 132 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.