ஆரம்ப சுகாதார கட்டமைப்புக்களை மேம்படுத்த வாகனக் கொள்வனவு!

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- ஆரம்ப சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தின் கீழ் 150 மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரச உலக வங்கிக் குழுமத்தின்...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தில் பொலிஸார் அராஜகம்!

-காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன்- -அன்ரனி திலக்- தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிஸார்...

Read moreDetails

யாழ். மாவட்ட அரச அதிபருடன் ரவிகரன் எம்.பி. சந்திப்பு

-இ.கலைஅமுதன்- யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆகியோருக்கு இடையில் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்திய...

Read moreDetails

மலையக மக்களை யாழ். தீவுப்பகுதிகளில் குடியமர்த்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்!

-கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் சச்சிதானந்தன்- -த.சுபேசன்- இலங்கையின் மலையக மக்களை யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் உரிய வசதிகளுடன் குடியமர்த்துவது தொடர்பில் உரிய தரப்புக்கள் சிந்திக்க வேண்டும்...

Read moreDetails

டிஜிட்டல் கொள்கைக்கான வரைபு – கல்விச் சீர்திருத்தத்தில் தாக்கம் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுதல் வேண்டும்

-பிரதமர் ஹரிணி வலியுறுத்து- நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முழுமையான கல்விச் சீர்திருத்தத்திலும் தாக்கம் செலுத்தும் வகையில் டிஜிட்டல் கொள்கைக்கான வரைபு தயாரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி...

Read moreDetails

பேரனர்த்தத்தில் அரசியல் செய்வதை கைவிடுங்கள்

-எதிர்க்கட்சிகளிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா- இயற்கை பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதை கைவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். இயற்கை பேரழிவில்,...

Read moreDetails

அவசர கால சட்டத்தில் தேவையற்ற விதிமுறைகள் – உள்ளடக்கியதேன் : சாலிய பீரிஸ் கேள்வி!

கடந்த மாதம் நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசர காலசட்டத்தில் உள்ளடங்கும் ஏற்பாடுகள் தற்போதைய இடர் நிலைமைக்கு பொருத்தமில்லாத விதிமுறைகள் காணப்படுகின்றன. கடந்த காலத்தைப்போன்று அந்த...

Read moreDetails

புலிகளின் காலத்தில் அத்துமீறல் இல்லை!

-முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - ரவிகரன் எம்.பி- தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்செயற்பாடுகள் இருக்கவில்லை. கடற்புலிகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக...

Read moreDetails

மலையகமே மலையக மக்களின் தாயகம் – மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவமாகும்!

-அருட்தந்தை மா.சத்திவேல்- மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை...

Read moreDetails

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலை

-ஆளுங்கட்சி எம்.பி- இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குள்ளாகியுள்ளனர். அதனை நாங்கள் மீட்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 130 of 179 1 129 130 131 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.