ஆளும் தரப்பு எம்.பி – அசோக ரன்வல அதிரடிக் கைது!

முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டார். ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின்...

Read moreDetails

யாழ். இந்திய துணைத் தூதரகத்தை – அகற்றக் கோரி போராடுவோம்!

-வடக்கு மீனவர்கள் போராட்டத்தில் கொந்தளிப்பு- -சொ.வர்ணன்- இந்திய இழுவைப் படகுகளால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்ற நிலையில் இந்தியா அரசு கண்டும் காணாமல்...

Read moreDetails

அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்து!

-யாழில் மீனவர்கள் பெரும் போராட்டம்- -கஜிந்தன், இ.கலைஅமுதன், வி.சரவணன்- எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி...

Read moreDetails

மலையக மக்களுக்கு காணிகளை விடுவியுங்கள்!

-ஜீவன் தொண்டமான் கோரிக்கை- மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

அனர்த்த நிவாரண வாக்குறுதிகள் : தேர்தல் கால வாக்குறுதிகளை ஒத்ததாம் – ராஜித கண்டுபிடிப்பு

அனர்த்த நிவாரணம் தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகள் தேர்தல்கால விசித்திர வாக்குறுதிகளின் இரண்டாம் பாகம் என கூறியுள்ள ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி அறிவித்துள்ள நட்ட ஈட்டுத் தொகையை வழங்குவதற்கு...

Read moreDetails

மீண்டும் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுத்தூபி!

யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் மீண்டும் இன்று உடைத்தெறியப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதி உச்ச நிவாரணம்!

-பிரதமர் கலாநிதி ஹரிணி- மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அதி உச்ச நிவாரணங்களையும் ஒதுக்கீடுகளையும் வழங்குவதாகவும், மக்களுக்கு விரைவாகத் தேவையான நிவாரணங்களை...

Read moreDetails

தமிழரசு – ஈ.பி.டி.பி – தே.ம.சக்தி இணைந்து – ஊர்காவற்துறை பிரதேச சபை பாதீடு மீண்டும் தோற்கடிப்பு!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.ஊர்காவற்துறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில்...

Read moreDetails

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசிய அளவிலான குழு நியமனம்

-ஜனாதிபதி நியமித்தார்- அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

Read moreDetails

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம...

Read moreDetails
Page 131 of 179 1 130 131 132 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.