நாட்டிற்கு உகந்த தீர்மானங்களை நாடாளுமன்றமே எடுக்கவேண்டும்

-பெலவத்தை அதிகார அமையமல்ல – ரணில்- நாட்டுக்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. ஜே.வி.பி தலைமையகமான வெலவத்தை அலுவலகத்திற்கு கிடையாது என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

பதவிக்காக எதையும் தாரைவார்க்கும் – அரசாங்க அதிகாரிகள் சிலரால் பழைய பூங்கா அழிக்கப்பட்டது

-பா.பிரதீபன்- பதவிகளுக்காக எதையும் தாரைவார்க்கத் தயாராக இருக்கும் அதிகாரிகளால்தான் பழைய பூங்கா அழிக் கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ள யாழ். மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம்,...

Read moreDetails

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு – அரசு விரைந்து தீர்வை முன்வைக்க வேண்டும்

-இ.கலைஅமுதன்- அரசாங்கம் வாயளவில் இல்லாமல் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஆக்கபூர்வமான விடயங்களை கொண்டு வர வேண்டும். அதனை விடுத்து வடக்கு கிழக்கு தமிழ்...

Read moreDetails

மாகாணங்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் அதிகாரம் தேவை

-மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்த அரசுக்கு அழுத்தம் : சுமந்திரன் -இ.கலைஅமுதன்- மாகாணங்களுக்கு மாகாணங்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் அதிகாரம் கையிலே போய்ச்சேர வேண்டும்....

Read moreDetails

ஐ.ம.சக்தியிலிருந்து விலகிய ரெஹான் ஜயவிக்ரம!

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும், வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் சஜித்...

Read moreDetails

அரசு அறிமுகப்படுத்திய வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே அமைச்சுக்கள் பொறுப்புக் கூறும்

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதியுதவிகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகள் நேரடியாகப் பொறுப்புக்கூறும் என்று கல்வி அமைச்சு...

Read moreDetails

பேரிடரால் உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சி சந்தைக்கு வந்தால் பேராபத்து!

-அரசை எச்சரிக்கிறார் ஹரின் பெர்னாண்டோ- பேரிடரின் போது உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சி மற்றும் முட்டைகள் சந்தைக்கு வந்தால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read moreDetails

நிவாரணப் பணிக்கு இடையூறு – மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச

கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

Read moreDetails

தையிட்டியில் பொலிஸாரின் அராஜகம் : சிங்கள, பௌத்த அடக்குமுறையை ஆணித்தரமாகக் கூறி நிற்கின்றது

-பொலிஸாரின் அடாவடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- -பா.சதீஸ்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஒரு வருட ஆட்சியை கொண்டாடி முடித்திருக்கும் நிலையில், தையிட்டி...

Read moreDetails

முப்படையுடன் மக்கள் மீட்பில் துரிதம் – அனர்த்தத்தில் எதிர்க்கட்சியினர் தவிச்ச முயல் அடிக்கின்றனர்

முழு நாடுமே துயரத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று...

Read moreDetails
Page 132 of 179 1 131 132 133 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.