கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு ரணில் அழைப்பு

புயல் காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள மிகவும் மோசமான நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு...

Read moreDetails

மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் – உலக வங்கியுடன் பேச்சு ஆரம்பம்

இயற்கைப் பேரழிவு காரணமாக பல்வேறு துறைகளில் ஏற்பட்ட சேதம் மற்றும் மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிப்பதற்காக அரசாங்கம் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளதாக...

Read moreDetails

வடக்கிற்கு உள்ள அவசர தேவை என்ன? : விவரங்களை கேட்டுப் பெற்ற அநுர

-க.கனகராசா- வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் உடனடியாகத் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத்...

Read moreDetails

பல நூறு மக்களைக் காவு கொண்ட பேரழிவு – குறித்து பேச நேரம் ஒதுக்காத அரசு

-எதிர்க் கட்சிகள் அனைத்தும் கூட்டாக வெளிநடப்பு--பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு- இயற்கை அனர்த்தத்தினால் பேரழிவை சந்தித்துள்ள மக்கள் தொடர்பில் பேசுவதற்கு நேரம் ஒதுக்க அரசு மறுத்து...

Read moreDetails

அனர்த்தத்தால் மக்கள் பலியாகவில்லை : தயார் நிலையில் இல்லாத அரசே அவர்களை படுகொலை செய்தது!

இயற்கை அனர்த்தத்தினால் மக்கள் பலியாகவில்லை. அவர்கள் அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கைகள் விடுக்கட்டிருந்த போதும் அரசு தயார் நிலையில் இல்லாத காரணத்தினாலேயே இந்த கொலைகள்...

Read moreDetails

நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்!

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது....

Read moreDetails

அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்றாகும். இதன்போது இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர்...

Read moreDetails

ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு!

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி...

Read moreDetails

இலங்கைக்கு நிவாரண உதவி வழங்கிய சீனா!

டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது. இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை...

Read moreDetails

அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் நிதி

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails
Page 135 of 179 1 134 135 136 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.