நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்!

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது....

Read moreDetails

அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்றாகும். இதன்போது இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர்...

Read moreDetails

ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு!

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி...

Read moreDetails

இலங்கைக்கு நிவாரண உதவி வழங்கிய சீனா!

டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது. இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை...

Read moreDetails

அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் நிதி

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails

ஒத்திவைக்கப்பட்ட வரவு – செலவுத்திட்ட விவாதம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை

அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

போதைப்பொருட்களை மீட்கும் இடத்திலேயே அழிக்க புதுச் சட்டம்

-உனடியாக உருவாக்குமாறு ஜனாதிபதி பணிப்பு- போதைப்பொருட்களை கைப்பற்றுவதைப் போன்றே போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்....

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு அடுத்தாண்டு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு...

Read moreDetails

கிளி. வேரவிலில் அமைக்கப்படவுள்ள காற்றாலை : பார்வையிட்ட எரிசக்தி அமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி பூநகரி வேரவில் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டார்....

Read moreDetails
Page 136 of 179 1 135 136 137 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.