நுகேகொடை பேரணிக்கு போட்டியாக தங்காலையில் மக்கள் கூட்டம் : டி.வி.சானக்க எம்.பி. குற்றச்சாட்டு

அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி நுகேகொடையில் மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்நிலையில், எமக்கு போட்டியாக ஜனாதிபதி 20 ஆம் திகதி தங்காலையில் மக்கள் கூட்டத்தை...

Read moreDetails

புத்தர் சிலை விவகாரத்துடன் வடக்கு – கிழக்கில் அரசின் செல்வாக்கு ஒழிந்துவிட்டது

புத்தர் சிலை விவகாரத்துடன் வடக்கு – கிழக்கில் அரசாங்கத்தின் செல்வாக்கு ஒழிந்துவிட்டதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாகாணசபைத் தேர்தலில் அரசின் தோல்வி உறுதியானது எனவும் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தமிழ் மக்களுக்கு சஜித் துரோகம் செய்துவிட்டார்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் தெரிவித்த கருத்துக்களுக்காக சஜித் பிறேமதாஸ தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அவர்...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மக்களுக்கு புதிய அரசியல்த் தீர்வு

-உறுதியளித்தார் அநுர- வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்றை வழங்குவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். தமிழரசுக் கட்சி –...

Read moreDetails

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்போம்

-2026 ஜனவரியில் பணிகள் ஆரம்பமாகும்--தமிழரசுக் கட்சிக்கு உறுதியளித்தார் - ஜனாதிபதி அநுரகுமார--மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனவும் உறுதியளிப்பு- புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான...

Read moreDetails

ஞானசார தேரருக்கு எச்சரிக்கை விடுத்த சாணக்கியன்!

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு...

Read moreDetails

நாமல் ராஜபக்சவின் முகத்திரையைக் கிழித்த அமைச்சர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

Read moreDetails

முக்கிய பதவியிலிருந்து விலகிய நாமல்!

இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். அதன்படி, வெற்றிடமாகவுள்ள பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை...

Read moreDetails

திருமலை புத்தர் சிலை நாடகத்தை அரங்கேற்றியவர்கள் அரசாங்கம் தான்!

திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை விவகார நாடகம் எங்களுடையதென்றால் அந்த நாடகத்தை அரங்கேற்றியவர்கள் அரசாங்கத்தினர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதில் ஏற்படுகின்ற நீண்ட காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும்

-வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்- வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருபவர்களின் கடவுச் சீட்டுகளின் பாவனைக்காலம் நிறைவடைகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை புதுப்பிக்க சமரப்பிக்கின்ற போது நீண்ட...

Read moreDetails
Page 143 of 179 1 142 143 144 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.