தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்து பெறுகின்ற வருமானம் எங்கே?

வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் மற்றும் வர்த்தகம் செய்யும் நிலையில் அதன் ஊடாக பெறப்படும் வருமானம் எங்கே போகிறது? என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

Read moreDetails

புலிகள் போதைப் பொருள் விற்றனராம் – ‘323 கொள்கலன் கள்ளன்’ கூறுகிறார்

-நாடாளுமன்றில் அர்ச்சுனா ஆவேசம்- விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்றார்கள் என '323 கொள்கலன் கள்ளன்' கூறுகிறார். இனிமேல் எப்படி உங்களை சிங்கள பிரபாகரன் என்று சொல்லிக்...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளும் போதைப் பொருள் விற்றனராம்

-அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டுபிடிப்பு- தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சில தலைவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்....

Read moreDetails

வடக்கிலிருந்து மீண்டும் யுத்தம் வரலாம் – இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக்கூடாது

வடமாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை ஒருபோதும் விடுவிக்ககூடாது. இராணுவமே வைத்திருக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதியில்லை

-நினைவுகூருவோர் மீது சட்டநடவடிக்கை- யுத்தத்தில் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு எந்தவொரு தடையும் இல்லை. ஆனால் உறவுகளை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை...

Read moreDetails

தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையில் ஜே.வி.பிக்கு பங்குண்டு

-சர்வதேச விசாரணையை மறுதலிக்க காரணம் அதுவே--பங்கில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு இணங்குங்கள் - கஜேந்திரகுமார்- இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை அரசாங்கம் மறுப்பதற்கு காரணம் அவர்களும் அதில் பங்காளிகள்...

Read moreDetails

பயறு அறுவடைக் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

நடப்பாண்டு இடைப்போகத்தில் பயறு அறுவடைக் கொள்வனவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டலின்கீழ் அமுல்படுத்தப்படுகின்ற 2025 பயறு பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறன்...

Read moreDetails

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தேசிய அரச சபையின் 1971 ஆம் ஆண்டின் இலக்கம் 1...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பின்னணியில் அரசியல் தலையீடுகள் உள்ளது

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் ஒரு தரப்பினர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். அந்த சம்பவத்தின் பின்னணியின் அரசியல் தலையீடு உள்ளது என கூறியிருக்கும் அருண் ஹேமச்சந்திரா, சம்பவம்...

Read moreDetails

பெருந்தோட்டக் கம்பனிகளுடன் அரசாங்கம் டீல்!

- நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா - பெருந்தோட்ட நிறுவனங்களின் இலாப நட்டத்தை கணக்காய்வு செய்து வருமானத்தின் உச்சப் பலனை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க அரசாங்கம்...

Read moreDetails
Page 144 of 179 1 143 144 145 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.