காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் : ரவிகரன் எம்.பி. வலியுறுத்து!

-வி.சரவணன்- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணையை மேற்கொண்டு அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

பலாலி விமானநிலையம், கே.கே.எஸ் துறைமுகம் – இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்யப்படும்

பலாலி விமான நிலையத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள் மற்றும்...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யும் வர்த்தமானி வெகுவிரைவில்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை இயற்றுவதற்கான வரைவு தமிழ், சிங்கள மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் சட்ட வரைவு வெகுவிரைவில்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசுக்கு அச்சம் : ஹர்ஷ டி சில்வா

கூட்டுறவுத் தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா...

Read moreDetails

தமிழரசு – அநுர இடையே நேரடிப் பேச்சுவார்த்தை : நாளை மறுதினம்

-இ.கலைஅமுதன்- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. இப்பேச்சுவாரத்தை நாளை மறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு...

Read moreDetails

அநுர அரசும் இனவாத முகத்தை காட்டுகின்றது

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்பு தமது யோசனை அல்ல : கல்வி அமைச்சர்

புதிய கல்வி மறுசீரமைப்பு தமது யோசனை அல்ல என்றும் 200 க்கும் அதிகமான நிபுணர்களைக் கொண்ட சபையின் யோசனை என்றும் கல்வி, உயர் கல்வி அமைச்சரான பிரதமர்...

Read moreDetails

தேரர்களின் செயற்பாடுகளில் யாரும் தலையிடக் கூடாதாம்

-திருமலை விவகாரத்தில் கொக்கரித்த சஜித்- திருகோணமலை சம்புத்ஜயந்தி போதிராஜ விகாரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுக்கும் சுதந்திரம், உரிமை தேரர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு...

Read moreDetails

அதிகப்படியான நெரிசலால் சிறைகளில் பாரிய குழப்பங்கள் ஏற்படக் கூடும் : சாமர சம்பத்

அதிகப்படியான நெரிசலால் மகசின் சிறைச்சாலை 'வெடிக்கத் தயாராக' இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவு தலைப்பு...

Read moreDetails

பாதுகாப்புடன் புத்த சிலையை நிறுவ உத்தரவிட்ட அமைச்சர்

-சிலையை உடைக்க முயற்சி எனவும் வியாக்கியானம்- திருகோணமலையில் அவசரமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை உடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால், இதை இரவோடு இரவாக தூக்கி, காலையில் பொலிஸ் பாதுகாப்புடன்...

Read moreDetails
Page 146 of 179 1 145 146 147 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.