இராணுவ ஆக்கிரமிப்பில் துயிலுமில்லங்கள்- நல்லிணக்க முயற்சிகளை மேலும் மேலும் தாமதிக்கும்

தமிழ் மக்களுக்காக போராடிய மாவீர்களின் துயிலும் இல்லங்களில் அவர்களின் சமாதிகளுக்கு மேல் சப்பாத்து கால்களுடன் இராணுவம் விளையாடுவதும், அதில் நடந்து திரிந்து அந்த இடங்களை உதாசீனப்படுத்தவதும் இந்த...

Read moreDetails

கொள்கலன் விடுவிப்பு விவகாரம் – அரசாங்கம் தவறு செய்யவில்லை

-முடிந்தால் சி.ஐ.டியில் முறையிடுங்கள்- சட்டவிரோத கொள்கலன் விடுவிப்பு குற்றச்சாட்டில் எமது அரசாங்கம் எந்தவொரு தவறையும் செய்யவில்லை பாராளுமன்றத்தில் சிறப்புரிமையை பயன்படுத்தி அது தொடர்பில் விமர்சிப்பவர்கள் சி.ஐ.டிக்கு சென்று...

Read moreDetails

14.9 மில்லியன் மட்டும்தானாம் ஜனாதிபதி அநுரகுமாரவின் வெளிநாட்டுப் பயணச் செலவு

-ரணில் விக்கிரமசிங்க 1007.346 மில்லியன் செலவிட்டுள்ளாராம்- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தில் 22 மாதங்களில் 24 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன் அதற்காக மொத்தமாக...

Read moreDetails

‘வியத்புர’ வீட்டுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 529 பேருக்கு வீடுகள் உள்ளனவாம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு கொழும்பில் வீடு இல்லை என கூறுகிறார், ஆனால் 'வியத்புர' வீட்டுத்திட்டத்தில் வீடொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவுக்கு மட்டுமல்லாமல் முன்னாள் அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள்...

Read moreDetails

இந்தியாவை சமாளிக்கவே வரவு – செலவுத் திட்டத்தில் மாகாணசபைத் தேர்தலுக்கு நிதியொதுக்கும் செயற்பாடு

இந்தியாவை சமாளிப்பதற்காக பாதீட்டில் பணம் ஒதுக்கும் படலம் இடம்பெற்றுள்ளதாகவே புரிகிறன்றதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் சிவகரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பிரதேச செயலக மட்டங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் விஸ்தரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பெறும் வகையில் சேவைகள் பிரதேச செயலக மட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்....

Read moreDetails

1996 இல் செம்மணி புதைகுழியை நீதிபதி இளஞ்செழியன் மூடினாராம்

-அர்ச்சுனா எம்.பியின் புதிய கண்டுபிடிப்பு- 1996ஆம் ஆண்டிலேயே செம்மணி புதைகுழியை தோண்டியிருக்க முடியும். ஆனால் நீதிபதி இளஞ்செழியன் அதனை புல்டோசர் கொண்டு மண் போட்டு மூடினார் என...

Read moreDetails

பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் ஆதரவு

-ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அலவத்துவல தெரிவிப்பு- மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு பிரேரணை கொண்டுவந்தால், அதற்கு பூரண ஆதரவு வழங்க நாங்கள்...

Read moreDetails

தாஜுதீன் கொலையாளிகளை அரசாங்கம் கைது செய்யாது

-முஜிபுர் ரஹ்மான் எம்.பி.குற்றச்சாட்டு- தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக உள்ளதால் இந்த அரசாங்கம் ஒருபோதும் தாஜுதீனின் கொலையாளிகளை கைது செய்யப் போவதில்லையென முஜிபுர்...

Read moreDetails

எதிர்க்கட்சியை மலையக மக்கள் மிகத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்

-பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன வலியுறுத்தல்- சம்பள விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இதுவரை காலமும் செய்த அரசியல் முடிவடைவதை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை. இதனால் தான் 200 ரூபா...

Read moreDetails
Page 147 of 179 1 146 147 148 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.