சர்வதேச நாணயநிதியம் மீதான அச்சத்தால் வாக்குறுதிகளை மறந்த நிலையில் ஜனாதிபதி

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்துக்கு அச்சமடைந்து வாக்குறுதிகளை மறந்து விட்டதாக சர்வசன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம்...

Read moreDetails

மாகாண சபைகளுக்கு சகல அதிகாரங்களும் வேண்டும்

-தேர்தலையும் உடன் நடத்துங்கள் என்கிறார் சிறிநாத் எம்.பி- மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை மாத்திரம் ஒதுக்கியுள்ளதாகக் கூறிவிடாது, ஆகக் குறைந்த தீர்வாக இருக்கின்ற சகல அதிகாரங்களையும் கொண்ட...

Read moreDetails

ஜனநாயக த.தே. கூட்டணியுடன் கலந்துரையாட இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு!

-இ.கலைஅமுதன்- தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழரசுக் கட்சியின்...

Read moreDetails

2700 அரச கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் மக்கள் பணம் வீணடிப்பு என்கிறார் ஜனாதிபதி

மக்களின் பணம் வீணடிக்கப்பட்டமைக்கு சான்றாக நாட்டில் சுமார் 2700 அரசாங்க கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததாவது,...

Read moreDetails

கிணற்றில் சுற்றிசுற்றி ஓட்டிய மோ.சைக்கிள் ஓட்டம் போன்றதே வரவு – செலவுத் திட்டம்

-நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க- கிணற்றில் சுற்றிசுற்றி ஓட்டிய மோட்டார் சைக்கிளோட்டம் போன்றதே அரசாங்கத்தின் இரண்டாவது வரவு - செலவுத் திட்டமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த...

Read moreDetails

வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. 2ஆம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு...

Read moreDetails

சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஓய்வு பெற்றார்

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக...

Read moreDetails

இராணுவம் ஆக்கிரமித்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவித்து மக்களிடம் தாருங்கள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவவசம் உள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு அதனை மக்களிடம் கையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கூறினார். மக்கள் சுயாதீனமாக...

Read moreDetails

இணையவழி கடன் மாபியா தொடர்பில் நடவடிக்கை எடுக்குக – எதிர்க்கட்சித் தலைவர்

மேலும் பல உயிர்களை பலி கொடுக்கும் முன், இணையவழி கடன் மாபியா தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று...

Read moreDetails

மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் சிங்கள குடியேற்றம் தீவிரமாக நடக்கும்

-அநுர அரசின் இலக்கும் அதுவே : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்--இனப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டங்களை நாங்கள் எதிர்ப்போம்--2026 வரவுசெலவு திட்டத்தில் வடக்கு – கிழக்கு மக்களுக்கு ஒன்றுமில்லை- மல்வத்து ஓயா...

Read moreDetails
Page 150 of 179 1 149 150 151 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.