வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. 2ஆம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு...

Read moreDetails

சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஓய்வு பெற்றார்

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக...

Read moreDetails

இராணுவம் ஆக்கிரமித்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவித்து மக்களிடம் தாருங்கள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவவசம் உள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு அதனை மக்களிடம் கையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கூறினார். மக்கள் சுயாதீனமாக...

Read moreDetails

இணையவழி கடன் மாபியா தொடர்பில் நடவடிக்கை எடுக்குக – எதிர்க்கட்சித் தலைவர்

மேலும் பல உயிர்களை பலி கொடுக்கும் முன், இணையவழி கடன் மாபியா தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று...

Read moreDetails

மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் சிங்கள குடியேற்றம் தீவிரமாக நடக்கும்

-அநுர அரசின் இலக்கும் அதுவே : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்--இனப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டங்களை நாங்கள் எதிர்ப்போம்--2026 வரவுசெலவு திட்டத்தில் வடக்கு – கிழக்கு மக்களுக்கு ஒன்றுமில்லை- மல்வத்து ஓயா...

Read moreDetails

வளமான நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி

அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் கறுப்பு அரசை இந்த நாட்டிலிருந்து ஒழித்து, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாளையையும் வளமான நாட்டையும் உருவாக்குவதற்கு தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

தாதியர்களின் கோரிக்கைகளுக்கு கலந்துரையாடல் ஊடாக இணக்கப்பாடு எட்ட முடியும்

வட மாகாண தாதியர் உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பினரிடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

சமந்த வித்யாரத்ன ஊடகங்களுக்கு குறிப்பிட்ட கருத்துக்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடைபெற்ற இரகசிய கலந்துரையாடலில் தொடர்பில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஊடகங்களுக்கு குறிப்பிட்ட கருத்துக்களால் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனது சிறப்புரிமை...

Read moreDetails

யாழ். பல்கலை நிர்வாகச் செயல்களில் நான் தலையிட்டதில்லை

யாழ். பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது என...

Read moreDetails

முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பான இடைக்கால அறிக்கை கையளிக்கப்படும்

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப...

Read moreDetails
Page 151 of 179 1 150 151 152 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.