உலக வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் : அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிட்ட அமைச்சர்

உலக வங்கி கடன் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயரை அமைச்சர் சமந்த வித்யாரத்ன வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

தற்காலிக நிவாரணங்களால் மக்களை ஏமாற்ற மாட்டோம்

-கூறுகிறார் அமைச்சர் உபாலி பன்னிலகே- போலியான தற்காலிக நிவாரணம் கொடுத்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நிலையான பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு...

Read moreDetails

சமூக வலைத்தளங்களில் அவதூறு NPP எம்.பி முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறி சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக மீரிகம பொலிஸில்...

Read moreDetails

வீதியில் இறங்கிப் போராடும் விவசாயிகள் – கையாலாகாத அமைச்சரை உடன் பதவி விலக்குங்கள்

வெங்காயம், கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்க தவறியுள்ளனர். அந்த அமைச்சர்களை பதவி விலக்கி, அமைச்சுக்களின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய...

Read moreDetails

புதிய ஆண்டிலாவது வாக்குறுதிகளில் 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் : நாமல் ராஜபக்ஷ

புதிய வருடத்திலாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம்...

Read moreDetails

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் என்பவற்றின் கொள்வனவு விலையை அறிவித்த அமைச்சர்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக...

Read moreDetails

குடும்ப நல சுகாதார சேவையின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன?

-குழு அமைக்கப்படும் என்றார் பிரதி அமைச்சர்- குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வு செய்து தீர்வை வழங்குவதற்காக விரைவில் சிறப்புத் தொழில்நுட்பக் குழு...

Read moreDetails

வெங்காய மாலையுடன் சபைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு நேற்று புதன்கிழமை உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்து கொண்டிருந்தனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின்...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமை – முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வருவதற்கு அச்சம்

இலங்கைக்குள் முதலீட்டாளர்கள் அச்சமின்றி வரவேண்டும் என்றால் முதலில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்...

Read moreDetails

தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி அரசியல் நோக்கில் அமைய கூடாது

-ஹேஷா விதானகே எம்.பி.- தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இது அரசியல்...

Read moreDetails
Page 152 of 179 1 151 152 153 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.