வளமான நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி

அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் கறுப்பு அரசை இந்த நாட்டிலிருந்து ஒழித்து, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாளையையும் வளமான நாட்டையும் உருவாக்குவதற்கு தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

தாதியர்களின் கோரிக்கைகளுக்கு கலந்துரையாடல் ஊடாக இணக்கப்பாடு எட்ட முடியும்

வட மாகாண தாதியர் உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பினரிடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

சமந்த வித்யாரத்ன ஊடகங்களுக்கு குறிப்பிட்ட கருத்துக்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடைபெற்ற இரகசிய கலந்துரையாடலில் தொடர்பில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஊடகங்களுக்கு குறிப்பிட்ட கருத்துக்களால் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனது சிறப்புரிமை...

Read moreDetails

யாழ். பல்கலை நிர்வாகச் செயல்களில் நான் தலையிட்டதில்லை

யாழ். பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது என...

Read moreDetails

முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பான இடைக்கால அறிக்கை கையளிக்கப்படும்

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப...

Read moreDetails

உலக வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் : அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிட்ட அமைச்சர்

உலக வங்கி கடன் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயரை அமைச்சர் சமந்த வித்யாரத்ன வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

தற்காலிக நிவாரணங்களால் மக்களை ஏமாற்ற மாட்டோம்

-கூறுகிறார் அமைச்சர் உபாலி பன்னிலகே- போலியான தற்காலிக நிவாரணம் கொடுத்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நிலையான பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு...

Read moreDetails

சமூக வலைத்தளங்களில் அவதூறு NPP எம்.பி முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறி சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக மீரிகம பொலிஸில்...

Read moreDetails

வீதியில் இறங்கிப் போராடும் விவசாயிகள் – கையாலாகாத அமைச்சரை உடன் பதவி விலக்குங்கள்

வெங்காயம், கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்க தவறியுள்ளனர். அந்த அமைச்சர்களை பதவி விலக்கி, அமைச்சுக்களின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய...

Read moreDetails

புதிய ஆண்டிலாவது வாக்குறுதிகளில் 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் : நாமல் ராஜபக்ஷ

புதிய வருடத்திலாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம்...

Read moreDetails
Page 151 of 179 1 150 151 152 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.