எதிர்க்கட்சியிடம் ஹிட்லர் : IMF இடம் பூனை – நாமல் ராஜபக்ச சீற்றம்!

ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஹிட்லர் போன்று கத்துகின்றார். சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டும் பூனை போல் இருக்கின்றார். ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பதை ஜனாதிபதி நினைவில்...

Read moreDetails

பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் தன்னிறைவு பெற்றிருந்தனர்

-வி.சரவணன்- தெற்கில் உள்ளோர் காணும் அதே அனுபவங்களை வடக்கில் உள்ளோரும் காண்பதுதான் உண்மையான சமத்துவம் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், தெற்கிற்கு ஒதுக்கப்பட்டதைப்போல் வடமாகாணத்திற்கும் ஒதுக்குங்கள்...

Read moreDetails

புறம்பான மொழிப் பயன்பாடு : விசாரணை மேற்கொள்ளப்படும்

-சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன- சில பாராளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை அமர்வுகளின் போது பயன்படுத்திய பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழிப் பயன்பாடு குறித்து பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தால் விசாரணை...

Read moreDetails

பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில் 4 அமைச்சர்கள் விசாரிக்கப்பட வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்த அழைப்பிதழ்கள் மற்றும் பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி நான்கு அமைச்சர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

புதிய கடன்கள் மூலம் நாட்டை பாதாளத்திற்குள் விழுத்தும் செயற்பாட்டை அரசு முன்னெடுக்கிறது

தமது பாதீட்டுக்குத் தாமே கைதட்டிக் கொள்ளும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதீடு மீதான...

Read moreDetails

2025ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 20 வீதமான திட்டங்கள் மட்டுமே நிறைவேறியுள்ளன

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்த விடயங்களில் 20 சதவீதமானவை மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், கல்வி,சுகாதாரம் உட்பட அத்தியாவசியமான துறைகளுக்கு ஒதுக்கியுள்ள மானியத்தை விடுவிக்குமாறு பாராளுமன்ற...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மக்களிடத்தில் அரசாங்கம் இன்றுள்ள நிலை தெரியும்

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பல வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்படாமல் அந்த நிதி மீண்டும் திறைசேரிக்கு சென்றுள்ளது. இவர்களின் இயலாமையே இதற்கு...

Read moreDetails

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவுள்ள அகதிகளை வரவேற்கத் தயாராகும் ஐ.நா!

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் அதிகமானோர் நாடு திரும்ப விரும்புவதால், இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தயாராகி வருகிறது. குறிப்பாக...

Read moreDetails

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க 2.5 பில்லியன் ஒதுக்கிய அநுர!

-இதுவும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு நடவடிக்கையே--என்.பி.பி அரசின் அடாவடிகளை பாராளுமன்றில் எதிர்த்த ரவிகரன்- -வி.சரவணன்- வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள் மற்றும் வயல்காணிகள், பழந்தமிழ்...

Read moreDetails
Page 154 of 179 1 153 154 155 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.