புதிய கடன்கள் மூலம் நாட்டை பாதாளத்திற்குள் விழுத்தும் செயற்பாட்டை அரசு முன்னெடுக்கிறது

தமது பாதீட்டுக்குத் தாமே கைதட்டிக் கொள்ளும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதீடு மீதான...

Read moreDetails

2025ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 20 வீதமான திட்டங்கள் மட்டுமே நிறைவேறியுள்ளன

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்த விடயங்களில் 20 சதவீதமானவை மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், கல்வி,சுகாதாரம் உட்பட அத்தியாவசியமான துறைகளுக்கு ஒதுக்கியுள்ள மானியத்தை விடுவிக்குமாறு பாராளுமன்ற...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மக்களிடத்தில் அரசாங்கம் இன்றுள்ள நிலை தெரியும்

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பல வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்படாமல் அந்த நிதி மீண்டும் திறைசேரிக்கு சென்றுள்ளது. இவர்களின் இயலாமையே இதற்கு...

Read moreDetails

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவுள்ள அகதிகளை வரவேற்கத் தயாராகும் ஐ.நா!

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் அதிகமானோர் நாடு திரும்ப விரும்புவதால், இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தயாராகி வருகிறது. குறிப்பாக...

Read moreDetails

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க 2.5 பில்லியன் ஒதுக்கிய அநுர!

-இதுவும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு நடவடிக்கையே--என்.பி.பி அரசின் அடாவடிகளை பாராளுமன்றில் எதிர்த்த ரவிகரன்- -வி.சரவணன்- வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள் மற்றும் வயல்காணிகள், பழந்தமிழ்...

Read moreDetails

அநுரவின் பாதீடு சுகாதாரத் துறையின் நெருக்கடிகளைத் தீர்க்க தவறிவிட்டது!

-போராட்டத்திற்கு தயாராகும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்- நாட்டின் இலவச சுகாதார அமைப்பு கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று எச்சரித்துள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், 2026...

Read moreDetails

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டம் மாற்றம்

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கச் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய திரைப்படக்...

Read moreDetails

10,000 நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!

அரச துறை மற்றும் கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல்...

Read moreDetails

பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தாது

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 10.26 வீத நிதியை ஒதுக்கியுள்ளமையை எப்படி நியாயப்படுத்த முடியும். இந்த அமைச்சுக்கான...

Read moreDetails

யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வருகின்ற வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானதெனக்...

Read moreDetails
Page 155 of 179 1 154 155 156 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.