யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பல்நோக்கு போக்குவரத்து நிலையம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்தை வினைத்திறனாகவும் முறைசார்ந்த...

Read moreDetails

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் – பாதுகாப்பு தரப்பினருக்கு ஒரு சம்மந்தமும் இல்லை

வடமாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபட்டிருந்தால் அது குறித்த தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கவேண்டும் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல்...

Read moreDetails

சர்வதேசத்துக்காக அமைக்கப்பட்டதே சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம்

-சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல்- -சொ.வர்ணன்- இலங்கையில் பொறுப்புக் கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் என்பது சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு...

Read moreDetails

வடமாகாணத்தில் போதை வியாபாரிகளுக்கு இராணுவம் அனுசரணை

-கஜேந்திரகுமார் எம்.பியின் கருத்தை ஆமோதித்த அமைச்சர் சந்திரசேகர்--இராணுவம் - பொலிஸாருடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உண்டாம்- வடமாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் பின்னால் இராணுவம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

குடும்பச் சொத்தாக மாறிய அரச காணி!

காணி அமைச்சை முன்னர் மேற்பார்வையிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அரசாங்க நிலங்களை தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளதாகப் பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்....

Read moreDetails

எதிர்க்கட்சியிடம் ஹிட்லர் : IMF இடம் பூனை – நாமல் ராஜபக்ச சீற்றம்!

ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஹிட்லர் போன்று கத்துகின்றார். சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டும் பூனை போல் இருக்கின்றார். ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பதை ஜனாதிபதி நினைவில்...

Read moreDetails

பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் தன்னிறைவு பெற்றிருந்தனர்

-வி.சரவணன்- தெற்கில் உள்ளோர் காணும் அதே அனுபவங்களை வடக்கில் உள்ளோரும் காண்பதுதான் உண்மையான சமத்துவம் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், தெற்கிற்கு ஒதுக்கப்பட்டதைப்போல் வடமாகாணத்திற்கும் ஒதுக்குங்கள்...

Read moreDetails

புறம்பான மொழிப் பயன்பாடு : விசாரணை மேற்கொள்ளப்படும்

-சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன- சில பாராளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை அமர்வுகளின் போது பயன்படுத்திய பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழிப் பயன்பாடு குறித்து பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தால் விசாரணை...

Read moreDetails

பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில் 4 அமைச்சர்கள் விசாரிக்கப்பட வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்த அழைப்பிதழ்கள் மற்றும் பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி நான்கு அமைச்சர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 154 of 179 1 153 154 155 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.