பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதி – பிரதமர்

2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை ரூபா 1,350இல் இருந்து ரூபா 1,750 ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டிருக்கின்றது....

Read moreDetails

அந்நியச் செலாவணியை ஆடம்பர வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் வீணடிக்கிறது

தொழிலாளர்களின் உழைப்பினால் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியை ஆடம்பர வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் வீணடிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை பாரிய நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின்...

Read moreDetails

ஓய்வுநிலை ஆசிரியர் – அதிபர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒத்துழைப்பு வழங்குவோம்

ஓய்வுநிலை ஆசிரியர்கள், அதிபர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உச்சபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, இந்தப் பாரதூரமான அநீதிக்கு எதிராக தானும்...

Read moreDetails

வங்குரோத்து நிலையிலுள்ள எதிர்க்கட்சி!

-வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் பொய்களைப் பரப்பி வருகின்றனர்- அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கும் எதிர்க்கட்சியினர் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். என கூறியிருக்கும் தொழிற்றுறை...

Read moreDetails

ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் – பிரதமர் ஹரிணி

சட்டம் அனைவருக்கும் பொதுவாக செயற்படும் நிலையில் அதனை ஜனநாயக விரோதமாக சித்தரிப்பது எவ்வாறு? என கேள்வி எழுப்பியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சிகளை இலக்காக கொண்டு நாங்கள்...

Read moreDetails

பாதீட்டில் பனை அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வரலாற்றுக் காலம் தொட்டு தமிழர்களின் கலாச்சாரங்களுடன் பின்னிப்பிணைந்ததாகக் காணப்பட்டு வரும் ஓர் அம்சமே பனைசார் உற்பத்திகள். ஆகவே தான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300...

Read moreDetails

ஊழல் மோசடிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது : அர்ச்சுனா எம்.பி!

சபையில் தூங்கியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். அதேநேரம் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஊழல் மோசடிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா...

Read moreDetails

யாழில் முக்கிய கலந்துரையாடல்

-பா.பிரதீபன்- அரசியற் தீர்வும், பொறுப்புக் கூறலும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

Read moreDetails

குற்றச் செயல்களைத் தடுக்க அரசு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள ஆறு பொலிஸ் பிரிவுகளை அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் மண்டலங்களாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று...

Read moreDetails

போதைக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்க விசேட குழு

போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சுமார் 300 ஆலோசகர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டு...

Read moreDetails
Page 157 of 179 1 156 157 158 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.