பாதீட்டில் பனை அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வரலாற்றுக் காலம் தொட்டு தமிழர்களின் கலாச்சாரங்களுடன் பின்னிப்பிணைந்ததாகக் காணப்பட்டு வரும் ஓர் அம்சமே பனைசார் உற்பத்திகள். ஆகவே தான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300...

Read moreDetails

ஊழல் மோசடிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது : அர்ச்சுனா எம்.பி!

சபையில் தூங்கியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். அதேநேரம் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஊழல் மோசடிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா...

Read moreDetails

யாழில் முக்கிய கலந்துரையாடல்

-பா.பிரதீபன்- அரசியற் தீர்வும், பொறுப்புக் கூறலும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

Read moreDetails

குற்றச் செயல்களைத் தடுக்க அரசு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள ஆறு பொலிஸ் பிரிவுகளை அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் மண்டலங்களாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று...

Read moreDetails

போதைக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்க விசேட குழு

போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சுமார் 300 ஆலோசகர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டு...

Read moreDetails

அரசியல் நிகழ்ச்சி நிரலில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பாட்டலி சம்பிக்க குற்றச்சாட்டு

-பணிப்பாளர் நாயகம் இராஜினாமா செய்யவேண்டும்--நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம்- இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க முறையற்ற...

Read moreDetails

சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில்...

Read moreDetails

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் : மற்றவரின் ஆடையைத் தனது சொந்த ஆடையைப் போல் அணிவதைப் போன்றது!

மற்றவர்களின் ஆடையைத் தனது சொந்த ஆடையைப் போல் அணியும் வகையில் இம்முறை பாதீட்டுத் திட்டம் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.பாதீட்டு முன்மொழிவுக்கு பின்னர்...

Read moreDetails

போதைப்பொருளுடன் கைது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம் – என்.பி.பி உறுப்பினர் இராஜிநாமா

தனது கணவர் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜிநாமா...

Read moreDetails

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் பேச்சு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான அஜித் தோவலை புதுடில்லியில் சந்தித்தார்....

Read moreDetails
Page 158 of 179 1 157 158 159 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.