உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறிதரன் எம்.பி கலந்துரையாடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினரின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று...

Read moreDetails

புதிய அரசியலமைப்பு உருவாகும்போது தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பொதுத்தீர்மானத்தை எடுப்போம்

-இ.கலைஅமுதன்- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அது தொடர்பில் சகல தமிழ்க் கட்சிகளுடனும் கூட்டிணைந்து ஒரு நிலைப்பாட்டை நிச்சயம் எடுப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,...

Read moreDetails

நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு நிகராக கறுப்பு அரசாங்கம் ஒன்று இயங்குகிறது

-அதனை ஒழித்துக்காட்டுவேன் : ஜனாதிபதி சபதம்--குற்றவாளிகள் சிலர் அரசியலுக்குள் ஊடுருவி எம்.பிக்களும் ஆகிவிட்டனர்--போதைப்பொருள் - குற்றக் கும்பல்களை ஒழிக்க மக்கள் இயக்கம் உருவாக்கப்படும்- அரசியல் பாதுகாப்பில் இருந்த...

Read moreDetails

போதைப் பொருளுக்கு எதிராக மோதுவதற்குத் தயார் – ஜனாதிபதி

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும்...

Read moreDetails

இரட்டை வேட அரசாங்கம்!

போதைப்பொருள் தடுப்புகளை முன்னெடுக்கும் அரசாங்கமானது தமக்கு சார்பானவர்களுக்கு ஒரு முகத்தையும், தனக்கு எதிரானவர்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டிக்கொண்டு பாரபட்சமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...

Read moreDetails

மொட்டுக் கட்சியின் ஆதரவுக்கு ஒரு விசில் சத்தம் போதும்!

ஒரு விசில் சத்தத்தால் மொட்டுக் கட்சிக்கு ஆதரவாக மக்களைத் திரட்ட முடியும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

கடந்தகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் – இலங்கையில் மீண்டும் யுத்தம் உருவாகும்

இலங்கையின் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பது அவசியம். ஓருவேளை தீர்வினைக் காணத் தவறினால் மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் உருவாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என...

Read moreDetails

பேரணியில் கலந்து கொள்வது குறித்து ஐ.ம.ச. தீர்மானிக்கவில்லை

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த மக்கள் குரல் அமைப்பால் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியில் கலந்துகொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரும்பினால் – கூட்டாட்சி குறித்து பேசுவதற்கு தயார்

-சுவிற்சர்லாந்து தூதுவருடனான சந்திப்பில் சுமந்திரன் தெரிவிப்பு--ஜனாதிபதியை சந்திப்பதற்கான கோரிக்கையை இழுத்தடிப்பதாகவும் சுட்டிக்காட்டு இலங்கையில் கூட்டாட்சி முறைமையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழ்கட்சிகளுடன் பேசுவதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விருப்பம்...

Read moreDetails

சத்திர சிகிச்சைக்காக எனது வீட்டை விற்றேன் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான்

எனது சத்திரசிகிச்சைக்கு எனது வீட்டை விற்றே செலவளித்தேன் என தெரிவித்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஜனாதிபதி நிதியத்திடம் பணம் கேட்பதற்கு நான் முற்படவில்லையெனவும் குறிப்பிட்டார்....

Read moreDetails
Page 164 of 179 1 163 164 165 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.