மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதில் அரசு தொடர்ந்து தடுமாற்றம்

மாகாணசபைத் தேர்தலைகளை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இந்த வருட இறுதிக்குள் இறுதித் தீர்மானம் எட்டப்படாது என அரசாங்கம் கூறியுள்ளது. தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட...

Read moreDetails

ஐ. ம. ச. சுபநேரம் பார்க்காமல் மக்களுக்காக ஒன்றுபட வேண்டும் : நாமல் அறிவுரை

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது எனவும்...

Read moreDetails

பாதாள உலகக் குழுக்களே சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன : எதிர்க்கட்சி தலைவர் சஜித்

பாதாள உலகக் குழுக்களும் - கொலைகாரர்களும் சமூகத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, அதனை தடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருந்து...

Read moreDetails

ஐ.தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயார்!

ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ள நாடாளுமன்ற...

Read moreDetails

சஜித் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பிக்களுக்கு அச்சுறுத்தல்

அரசின் திட்டமிட்ட செயல் இது என்கிறார் ராஜகருணா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்த்தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களுக்கும் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இதனைத்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் நடத்தும் அரசின் வாக்குறுதி பொய்யானது : சாகர காரியவசம் கடும் விசனம்!

ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில்...

Read moreDetails

ஐக்கிய தே. கட்சி, ஐ. ம. சக்தி இணைவு விரைவில் நடக்கும்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். அதனால் இந்த...

Read moreDetails

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : அர்ச்சசுனா!

எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற...

Read moreDetails

பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றம் அழையுங்கள் : எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்க்கட்சி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு...

Read moreDetails

என்னை விளக்கமறியலில் வைக்க அரசாங்கம் சூழ்ச்சி!

நுகேகொடவில் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தன்னைக் கைது செய்து, குறைந்தது இரு வாரங்களுக்காவது விளக்கமறியலில் வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருவதாக பிவிதுரு ஹெல உருமயவின்...

Read moreDetails
Page 163 of 179 1 162 163 164 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.