ஈழ தேசம் அங்கீகரிக்கப்படும் வரை தமிழர்களுக்கு விடிவு இல்லை : மணிவண்ணன்!

-சொ.வர்ணன்- இழப்புகளுக்கோ, தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக நாங்கள் ஒதுங்கி போகப்போகமாட்டோம் என சுட்டிக்காடிய முன்னாள் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி...

Read moreDetails

13 ஐ நடைமுறைப்படுத்த பிண்ணடிப்பு

இந்தியா அரசாங்கம் மீது அவநம்பிக்கை எற்படுகிறது -சொ.வர்ணன்- இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் கரிசனை காட்டுவது உண்மையானால் அரசியலமைப்பில் உள்ள 13 ஆம் திருத்தத்தை...

Read moreDetails

அநுர அரசின் பெரும் துரோகம் : கண்கலங்கிய இளஞ்செழியன்!

நீதிச்சேவையில் இருந்து தான் ஒருபோதும் விரும்பி ஓய்வு பெறவில்லை என்றும், கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான...

Read moreDetails

35 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் : த.வெ.க தலைவர் விஜய்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றம் வருவாரா? ‘பணப் பொதி’ உவமையில் வஜிர பதில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவாரா? என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன வழங்கிய பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில்...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகும் பாராளுமன்ற ஊழியர்கள்

வரவு - செலவுத் திட்டக் காலப்பகுதியில் பாராளுமன்ற ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற நிர்வாகத்தை மறுசீரமைப்பது தொடர்பான குழுவின்...

Read moreDetails

பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை

அரச பொறிமுறை, பொலிஸ் என்பன முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தால்...

Read moreDetails

அரசாங்கத்தின் போதைக்கு எதிரான நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம் : சிவஞானம் சிறீதரன் எம்.பி.

போதைப்பொருள் பாவனை தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கிலும் உள்ளதாக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அரசாங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை நாம் வரவேற்கின்றறோமெனவும் தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்...

Read moreDetails

அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்க மாட்டார்களாம்

அரசாங்கத்திற்கு எதிராக இம்மாதம் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ,...

Read moreDetails

வடக்கு மாகாண சபையை ஒருபோதும் தே.ம. சக்தியால் கைப்பற்ற முடியாது

9 மாகாண சபைகளையும் தங்களால் கைப்பற்ற முடியும் என தேசிய மக்கள் சக்தி கட்சி கூறிக் கொண்டிருந்தாலும் வடக்கு மாகாண சபையை ஒருபோதும் அவர்களால் கைப்பற்ற முடியாது...

Read moreDetails
Page 162 of 179 1 161 162 163 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.