2026 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு!

2026 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின்...

Read moreDetails

ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தின் இருப்பு சட்டத்தின் ஆட்சியில் தங்கியுள்ளது

-செ.ரவிசாந்- தமிழ்த் தேசத்தின் இருப்பு என்பது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதில் தான் தங்கியிருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழர் தேசமாகக் குரல் கொடுத்து சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை...

Read moreDetails

ராஜபக்ஷக்களிடம் மீண்டும் ஆட்சி கிடைக்கவே கூடாது : சரத் பொன்சேகா!

ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட நேரிடுமென தெரிவித்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போயிவிடுமெனவும் தெரிவித்தார்....

Read moreDetails

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை – நிரந்தரமான தீர்வு அவசியம் தேவை

-இந்திய விஜயத்தின்போது சஜித் பிறேமதாஸ--இந்திய மீனவர் கைதுகளுக்கு காரணம் எல்லை தாண்டுவதே- இந்தியா - இலங்கை இடையிலான மீனவர் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக...

Read moreDetails

குருந்தூர்மலை விகாரை தொடர்பாக சாணக்கியன் பேசுவது வெட்கக்கேடானது!

-மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக முன்னர் இருந்த வேளை இராசமாணிக்கம் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு...

Read moreDetails

கோட்டா கோ கம போராட்டம் : சந்தேகநபர்கள் அடையாளம்!

2022ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சட்டமா...

Read moreDetails

இலங்கை ஆசீர்வதிக்கப்பட்ட நாடு – சஜித்திடம் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லியில்...

Read moreDetails

ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகர் கைது!

ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகர் சரித்த ரத்வத்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதி முறைகேடு குற்றச்சாட்டின்...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் பங்குபற்றுவதற்கு நான் விரும்பவில்லை

-எதிர்க்கட்சியிடம் கொள்ளை இல்லை என்கிறார் திலித் ஜயவீர- அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தவுள்ள பேரணியில் பங்குபற்ற மாட்டேன் என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர,...

Read moreDetails

பிரதமருக்கு எதிராக அரசுக்குள் சூழ்ச்சிகள் – சாமர சம்பத் எம்.பி

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும்...

Read moreDetails
Page 161 of 179 1 160 161 162 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.