புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்கான வரிகளை வாக்குறுதியளித்தவாறு முடிந்தால் இன்றே ஆரம்பியுங்கள்!

கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதாக அளித்த வாக்குறுதியை முடிந்தால் அரசாங்கம் இன்றைய வரவு – செலவுத் திட்டத்திலிருந்தே முன்னெடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,...

Read moreDetails

புதிய சொத்து வரி எவ்வாறு அமுல்படுத்தப்படும்!

வரவு – செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் புதிதாக சொத்து வரியை அறிமுகப் படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. 2027 ஆம்...

Read moreDetails

கொலொன்ன பிரதேச சபையினது பாதீடு எதிர்கட்சியினால் தோற்கடிப்பு!

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள கொலொன்ன பிரதேசசபையின் முதலாவது வரவு - செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. கொலொன்ன பிரதேசசபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று காலை...

Read moreDetails

1.03 பில்லியன் ரூபாய் பொது நிதி முறைகேடு – பசில் ராஜபக்ஷ மீது விசாரணை ஆரம்பம்

பசில் ராஜபக்ஷ சுமார் 1.03 பில்லியனுக்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் லஞ்சம் - ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை...

Read moreDetails

பேச்சுக்கு முன்னர் நிபந்தனைகளை விதிப்பது பொருத்தமில்லாத விடயம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

-பா.பிரதீபன்- கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதென குறிப்பிட்டஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சுவாத்தை நடத்தாது நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தமில்லையெனவும்...

Read moreDetails

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தின தலைமையில் சற்று முன்னர் பாராளுமன்றில் ஆரம்பமானது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி...

Read moreDetails

தமிழ் – முஸ்லிம் இணைப்பை ஏற்படுத்த அரசியல்வாதிகள் அரசியலைக் கடந்து முன்வருவது தேவையானது

-சொ.வர்ணன்- தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு தமிழ் அரசியல்வதிகளை ஒழுங்குபடுத்த முடியாத சூழ்நிலையில் தமிழ் - முஸ்லிம் உறவை ஒழுங்குபடுத்துவது சவாலான விடயமென அரசியல் ஆய்வாளர்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்களை மக்களிடம் வழங்குவோம்

-ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை வழங்கிவிட்டார்--நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுக்காது – அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- மாவீரர் துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி...

Read moreDetails

நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் : கொதித்தெழுந்த சிறீதரன் எம்.பி!

காணிகளை விடுவித்து மக்களைக் குடியிருக்க விடுங்கள். காணிகள் இல்லாத மக்களுக்கு காணிகளை வழங்குகள். நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...

Read moreDetails

வாக்குறுதிகளும் அழகான பேச்சுக்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை – துமிந்த திசாநாயக்க!

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்த இலங்கை சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில்...

Read moreDetails
Page 160 of 179 1 159 160 161 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.