மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை!

மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails

விழிப்புணர்வுக்காக இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து வரவுள்ள நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் இன்றையதினம் இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர். மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

Read moreDetails

உயிர் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களும் அஞ்சேன் – ரவிகரன் எம்.பி

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் நச்சுக் குப்பி அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமக்கு...

Read moreDetails

எம்.பிக்களுக்கு சிறையில் தனியிடம்!

2029ம் ஆண்டுக்கு பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் 159 எம்.பிக்களுக்கும் தனியான இடம் ஒதுக்கப்படவேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், உத்தியோகபூர்வ...

Read moreDetails

பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை!

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது....

Read moreDetails

எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்...

Read moreDetails

2 ஆயிரம் வேட்பாளர்கள் மீது வழக்கு!

தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய 2,000 வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க இதனை...

Read moreDetails

பாதாளக்குழுவுடன் தொடர்புடைய – அரசியல் பழிவாங்கல்!

சட்டம் தற்போது உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கல் என்று விமர்சித்து வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

Read moreDetails

மோசடியாக எரிபொருள் பெறும் என்.பி.பியின் அமைச்சர்கள்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலர் மோசடியாக எரிபொருள் பெற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன கூறியுள்ளார். இது தொடர்பில்...

Read moreDetails

இளைஞர்களை பாதாள உலகில் தள்ளியது யார்? : ஸ்ரீநேசன்

இளைஞர்கள் பலரை பாதாள உலகத்திற்குள் தள்ளியவர்கள், அவர்களை பயன்படுத்தியவர்கள் யார் எ ன்பதை கண்டறிவது காலத்தில் கட்டாய தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம்...

Read moreDetails
Page 169 of 179 1 168 169 170 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.