இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

அண்மையில் தமிழகத்தில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு யாழ்ப்பாணத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது...

Read moreDetails

கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் – விவசாயிகளது உற்பத்திகளுக்கு நியாயமான விலையினைப் பெற்றுக்கொடுக்க முடியும்

-த.அம்பிகாவதி- கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முல்லைத்தீவு...

Read moreDetails

புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே கியூ.ஆர்

-பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- மக்கள் சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கியூஆர் முறையை அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்தார். கரவெட்டி...

Read moreDetails

முதலாவது இளைஞர் மேம்பாடு குறித்தான மாநாடு செப்டெம்பரில்!

நாட்டின் முதல் இளைஞர் மேம்பாடு குறித்தான மாநாடு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தெரிவித்தார். இதன் பிரகாரம் ஆராய்ச்சி...

Read moreDetails

தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் – கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம்!

-யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன்- -இ.கலைஅமுதன்- தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்....

Read moreDetails

சரியான தலைமையின் கீழ் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்தால் – ஒரு வலுவான நாட்டை உருவாக்க முடியும்!

அனைத்து தரப்பினரும் சரியான தலைமையின் கீழ் ஒன்று சேரும்போது, எந்த விரோத சக்தியாலும் உடைக்க முடியாத ஒரு வலுவான நாட்டை நாம் உருவாக்க முடியுமென பிரதமர் ஹரிணி...

Read moreDetails

உப்பளத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

-கொக்குத்தொடுவாயில் களத்தில் இறங்கிய மக்கள்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும், விவசாயிகளும் இணைந்து நேற்று...

Read moreDetails

வந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

மற்றுமொரு எரிபொருள் கப்பல் நேற்று திங்கட்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அதிலுள்ள எரிபொருட்களை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி – தனியார் பஸ் சேவை 50% குறையும் அபாயம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

Read moreDetails

கியூ.ஆர் குறியீடுகளைத் திருடும் மோசடிக் கும்பல்!

-பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை- கிவ்.ஆர் முறைமையினூடாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதை இலக்கு வைத்து சில தரப்பினர் போலி கணக்குகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் தகவல்களைத் திரட்டி வருவதாக இலங்கை பெட்ரோலியக்...

Read moreDetails
Page 24 of 179 1 23 24 25 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.