சரியான தலைமையின் கீழ் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்தால் – ஒரு வலுவான நாட்டை உருவாக்க முடியும்!

அனைத்து தரப்பினரும் சரியான தலைமையின் கீழ் ஒன்று சேரும்போது, எந்த விரோத சக்தியாலும் உடைக்க முடியாத ஒரு வலுவான நாட்டை நாம் உருவாக்க முடியுமென பிரதமர் ஹரிணி...

Read moreDetails

உப்பளத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

-கொக்குத்தொடுவாயில் களத்தில் இறங்கிய மக்கள்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும், விவசாயிகளும் இணைந்து நேற்று...

Read moreDetails

வந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

மற்றுமொரு எரிபொருள் கப்பல் நேற்று திங்கட்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அதிலுள்ள எரிபொருட்களை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி – தனியார் பஸ் சேவை 50% குறையும் அபாயம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

Read moreDetails

கியூ.ஆர் குறியீடுகளைத் திருடும் மோசடிக் கும்பல்!

-பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை- கிவ்.ஆர் முறைமையினூடாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதை இலக்கு வைத்து சில தரப்பினர் போலி கணக்குகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் தகவல்களைத் திரட்டி வருவதாக இலங்கை பெட்ரோலியக்...

Read moreDetails

இனி வாரத்தின் ஒவ்வொரு – புதன்கிழமையும் அரச விடுமுறை!

-சுகாதாரம், நீர்வழங்கல், சுங்கத்துறையினருக்கு வேலை-பாடசாலைகள், பல்கலைகள் நீதிமன்றங்களுக்கு பூட்டு-அரச நிகழ்வுகள் அனைத்தும் ரத்துச் செய்ய தீர்மானம்-அறிவித்தார் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச்...

Read moreDetails

போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு ஒரு வார காலத்திற்காக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரையிலான வரம்பிற்குள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய...

Read moreDetails

அன்றாட நுகர்வைக் குறைத்துக் கொண்டால் – QR முறைமை தேவைப்படாது!

தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், QR முறைமை அவசியப்படாது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க...

Read moreDetails

நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் அபாயம் – மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும்!

-மரிக்கார் எச்சரிக்கை- அரசாங்கம் மீண்டும் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்....

Read moreDetails

எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும்

எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்தார்....

Read moreDetails
Page 25 of 179 1 24 25 26 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.