ஜனாதிபதியை சந்திக்கவுள்ள – தமிழ் முற்போக்கு கூட்டணி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர, தற்போது...

Read moreDetails

விவசாயிகளுக்கு QR இன்றி எரிபொருள்!

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்தார். அதன்படி, அறுவடை...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சூத்திரதாரியை விரைவில் வெளிப்படுத்துவேன்!

-உதய கம்மன்பில- அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப்...

Read moreDetails

என்.பி.பி.யின் முன்னாள் சபாநாயகர் – அசோக ரன்வலவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிடியாணை பிறப்பித்தது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பாக...

Read moreDetails

சுகாதார சேவையில் 43,553 செவிலியர்கள்!

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்- நாட்டின் சுகாதார சேவையில் தற்போது 43,553 செவிலியர்கள் பணியாற்றி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்....

Read moreDetails

இலங்கைக்கு நன்றி தெரிவித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஈரானில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சிக்கும் இடையில் தொலைபேசி...

Read moreDetails

சுயநலம் குடிகொண்டதால் தமிழ்க்கட்சிகள் தங்களது கடமைகளை செய்யத் தவறிவிட்டன

-தமிழர் விடுதலைக் கூட்டணி குற்றச்சாட்டு- சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்க்கட்சிகள் தங்களது கடமைகளை செய்ய தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி பேச்சாளர் சுதாகரன் அந்த இடைவெளியை எமது...

Read moreDetails

117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் காரைநகர் சுற்றுவட்ட வீதியை 117 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் திட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்று காலை மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து...

Read moreDetails

உலகமே வியக்குமளவுக்கு – தமிழ் பெண்கள் பல வரலாற்று சாதனைகளை படைத்திருந்தனர்

-சு.பாஸ்கரன்- உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு எமது தமிழ் பெண்கள் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தனர் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா தெரிவித்தார்....

Read moreDetails

வடக்கு, கிழக்கு மக்கள் கோரிய – ஆட்சி அதிகாரத்தை வழங்குவதை நாம் கடமையாகக் கருத வேண்டும்

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் கடந்த 9 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது அநீதியான செயலாகும். வடக்கு, கிழக்கு...

Read moreDetails
Page 26 of 179 1 25 26 27 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.