ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவதற்கு பேச்சுவார்த்தை

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்காக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் அவசர சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு...

Read moreDetails

பற்றைக்காடாக மாறிய மயானம் – பிரதேச சபை கண்டுகொள்ளுமா?

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் ஒன்று பற்றைக்காடாக காணப்படுகின்றது இதனை பிரதேசசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்....

Read moreDetails

மேல் நீதிமன்ற நீதிபதியாக – எஸ்.சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார். நீதித்துறை சேவையில்...

Read moreDetails

சுகாதார அமைச்சின் இணையதளத்திற்குள் – ஊடுருவல் இடம்பெற்றுள்ளதா?

-சந்தேகம் வெளியிட்டது GMOA- சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திற்குள் யாரும் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தற்போது சுகாதார அமைச்சின்...

Read moreDetails

தமிழரசு வழக்கு – ஜூலைவரை ஒத்திவைப்பு!

-க.சபேஷன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜூலைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி!

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சித்து வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் எப்பொழுதும் நாட்டு மக்களுக்காகவோ அல்லது நாட்டுக்காகவோ ஒன்றிணைந்து செயல்பட்டதில்லை என...

Read moreDetails

ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!

-தி.மு.க. எம்.பி. கனிமொழி- இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற...

Read moreDetails

ஈரான் – அமெரிக்கா போர் – பிரதேச சபை தீர்மானம் : தமிழரசுக்கட்சிக்கு தொடர்பு இல்லை

ஈரான் - அமெரிக்கா போர் விவகாரம் குறித்து பச்சிலைப் பள்ளி பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அக்கட்சியின் பொதுச்...

Read moreDetails

திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிப்பு – மகாவலி சபைக்கு மரண தண்டனை

-ரவிகரன் எம்.பி வலியுறுத்து- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபை விடயம் – அரசியல் உள்நோக்கம் இருக்கலாமென சந்தேகம்!

-சட்டத்தரணி குருபரன் வாதம்- -சொ.வர்ணன்- முறையான அதிகாரப் பகிர்வுடன் இயங்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம்...

Read moreDetails
Page 29 of 179 1 28 29 30 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.