வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் – சீன எதிர்ப்பாளர்கள் அல்ல, அது பொய்யான பிம்பம்

இலங்கையின் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல. அவ்வாறான பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. என கூறியுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்...

Read moreDetails

இந்தியா – ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெற ஒப்பந்தம்

-அனுமதிகோரி அமைச்சரவை பத்திரம்- இந்தியா மற்றும் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கு அனுமதிகோரி அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும்...

Read moreDetails

அரச நிறுவனங்களின் முறைகேடுகளை விசாரிக்க – 150 புலனாய்வு அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை!

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்க 150 புலனாய்வு அதிகாரிகள் கொண்ட புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. பொது சேவை ஆணையம், பொதுக்...

Read moreDetails

QR குறியீட்டை பெறுவதற்கு மக்கள் என்ன செய்வது?

-பூரணமான விளக்கம் உள்ளே- எரிபொருள் விநியோகத்தை சீர்ப்படுத்த QR நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், QR குறியீட்டினை பெறும் வழிவகைகள் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. நாடளாவியரீதியில் எரிபொருள் விநியோகத்தை...

Read moreDetails

எரிபொருள் வரிசைகளை கட்டுப்படுத்த பொலிஸார்!

-பிரதி பொலிஸ்மா அதிபர் சேனாதீர- எரிபொருள் விநியோகத்திற்கு ஞசு நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற குழப்பம் மற்றும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா...

Read moreDetails

2 அல்லது 3 ஆண்டுகளில் – வடக்கின் சகல வீதிகளும் புனரமைப்பு செய்யப்படும்!

-இ.கலைஅமுதன்- வடமாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளும் எதிர்வரும் 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுமையாக புனரமைப்பு செய்யப்படும் என வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தெரிவித்தார். வளமான நாடு...

Read moreDetails

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

-விநியோகத்தை சீர்படுத்தவே QR நடைமுறை- நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கான QR நடைமுறை மீள நடைமுறைப்படுத்தப்பட்டது எரிபொருள் தட்டுப்பாட்டினால் அல்ல. என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்...

Read moreDetails

இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடருமானால், எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதில் உதவி கோரி இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதிலை அளித்துள்ளதாக இலங்கை...

Read moreDetails

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கின் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திலுள்ள ஹெலிகொப்டர் தளத்தின் ((Helipad) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள்...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களின் – குடும்பங்களுக்கு 962 லட்சம் ரூபா வழங்கியிருக்கும் அரசு!

2026ம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி திட்டத்திற்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபா பணத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...

Read moreDetails
Page 28 of 179 1 27 28 29 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.