அரசின் முன்னுரிமை பணிகளில் – உள்நாட்டு கைத்தொழில் துறை மேம்பாடும் ஒன்று

அரசாங்கத்தின் முன்னுரிமை பணிகளில் ஒன்று உள்நாட்டு கைத்தொழில்துறையை ஊக்குவிப்பது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 20ஆவது முறையாக...

Read moreDetails

ஈஸ்ரர் தாக்குதலின்போது – சலே இலங்கையில் இல்லை

-சட்டத்தரணி சஞ்சீவ விளக்கம்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் அவர்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சையில் – உயர் சித்தியடைந்த மாணவர்க்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள்!

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத்...

Read moreDetails

மொழி உரிமைகளை பாதுகாப்பதால் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கலாம்

-தாய்மொழி தினத்தில் பிரதமர் ஹரிணி- நாம் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும்போது, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும்போது, வருங்கால சந்ததியினரை பலப்படுத்துகிறோம் என பிரதமர் ஹரிணி...

Read moreDetails

போர்ச் சூழலை காரணம் காட்டி எரிபொருள், எரிவாயு விலை உயர்வு!

-மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க- மத்திய கிழக்கின் போர்ச் சூழலைக் காரணமாகக் காட்டி, அரசு மேற்கொண்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு மக்களை...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவதற்கு பேச்சுவார்த்தை

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்காக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் அவசர சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு...

Read moreDetails

பற்றைக்காடாக மாறிய மயானம் – பிரதேச சபை கண்டுகொள்ளுமா?

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் ஒன்று பற்றைக்காடாக காணப்படுகின்றது இதனை பிரதேசசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்....

Read moreDetails

மேல் நீதிமன்ற நீதிபதியாக – எஸ்.சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார். நீதித்துறை சேவையில்...

Read moreDetails

சுகாதார அமைச்சின் இணையதளத்திற்குள் – ஊடுருவல் இடம்பெற்றுள்ளதா?

-சந்தேகம் வெளியிட்டது GMOA- சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திற்குள் யாரும் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தற்போது சுகாதார அமைச்சின்...

Read moreDetails

தமிழரசு வழக்கு – ஜூலைவரை ஒத்திவைப்பு!

-க.சபேஷன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜூலைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails
Page 29 of 179 1 28 29 30 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.