ஜனாதிபதியானவர் 24 மணிநேரமும் ஜனாதிபதியாகவே கருதப்படுவார்

-ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டு- ஜனாதிபதி ஒருவரின் கடமைகளை 'அதிகாரபூர்வமானவை' மற்றும் 'தனிப்பட்டவை' என வகைப்படுத்த முடியாது எனவும், அவர் பதவி வகிக்கும் காலம் முழுவதும் 24 மணிநேரமும் ஜனாதிபதியாகவே...

Read moreDetails

இலங்கையில் வீட்டில் இருந்தே வேலை முறை அமுலாகுமா? – அவசியமில்லை : அமைச்சர் கருத்து!

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் உலகின் ஏனைய நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு முற்பட்டாலும், தற்போதைக்கு இலங்கைக்குள் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வாணிப மற்றும்...

Read moreDetails

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் – ஈரான் கடற்படையினரிடம் தகவல் சேகரிக்க ஊடகங்களுக்கு தடை!

-பெண் ஊடகவியலாளரை அசிங்கமாக திட்டிய பொலிஸார்--சேகரித்த செய்திக் குறிப்புக்களையும் பறித்து அட்டூழியம்- இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர...

Read moreDetails

சுரேஷ் சலேவை சிறைக்குள் கொலை செய்ய முயற்சி!

-விமல் வீரவன்ச பரபரப்பு தகவல்- கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை சிறைக்கூண்டுக்குள் வைத்து கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுகிறது...

Read moreDetails

வறுமையை ஒழிப்பதற்கு கடந்த அரசாங்கங்கள் – பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை இன்னும் ஒழியவில்லை!

-சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில- -சு.பாஸ்கரன்- கடந்தகால அரசாங்கங்கள் வறுமை ஒழிப்பதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை ஒழியவில்லை என கிராமிய அபிவிருத்தி...

Read moreDetails

சேவையின் தேவை கருதிய இடமாற்றங்களுக்கு பின்னரே – வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்!

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் நா.வேதநாயகன்...

Read moreDetails

சட்டவிரோத கடலட்டை பண்ணையை – அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பண்ணையாளர்கள்

-பண்ணை அமைக்க 122 இடங்கள் அடையாளம்- -சு.பாஸ்கரன்- கிராஞ்சி கடலில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்றுவதற்குச் சென்ற அதிகாரிகள் பண்ணையாளர்களின் எதிர்ப்பை அடுத்து அம்முயற்சியை...

Read moreDetails

கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகின்றது அரசாங்கம்!

-முஜிபுர் ரஹ்மான் சாடல்- தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு கறுப்புச்சந்தை வியாபாரியைப் போலவே செயற்படுவதாகக் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கடுமையாக விமர்சித்தார். எதுல்கோட்டேயில்...

Read moreDetails

பாடசாலை பேருந்து சேவையை விஸ்தரிக்க – மேலும் 200 பஸ்களை இணைக்கத் திட்டம்

பாடசாலை பேருந்து சேவையை மேலும் விஸ்தரிப்பதற்காக இந்த ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை புதிதாக இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இசுறுபாயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கல்வி...

Read moreDetails

சாணக்கின் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று

-சொ.வர்ணன்- சாணக்கியன் எம்பியால் நிகழ்நிலை காப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கில் எதிராளிகள் தரப்பின் சார்பில் சிரேஷ;ட சட்டத்தரணி...

Read moreDetails
Page 31 of 179 1 30 31 32 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.