சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் – ஈரான் மாலுமிகளை அவர்களின் தாய் நாட்டிற்கு அனுப்பிவிடுங்கள்

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன...

Read moreDetails

இலங்கை – அமெரிக்கா இடையில் – கைச்சாத்தான ஒப்பந்தங்களை நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள்

அமெரிக்கா - இலங்கை இடையில் கைச்சாத்தான உடன்படிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அல்லது அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெளிவில்லை என கூறியுள்ள பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அவற்றை...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில் – அமெரிக்கா – இஸ்ரேல் உறவும் முக்கியமானது

மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அமெரிக்கா...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்ப ஆளணிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

-ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்து- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப ஆளணிகளை நிரப்புவதற்கும், தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப ஆளணிகளை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க...

Read moreDetails

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாட்டால் வடமாகாணத்தில் மணல் விலை கடும் அதிகரிப்பு!

-ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு- மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத்...

Read moreDetails

ஐ.ஓ.எம். பிரதிநிதிகள் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபருடன் சந்திப்பு

-த.அம்பிகாவதி- யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் மற்றும் IOM பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது....

Read moreDetails

மக்களின் அசௌகரியத்தை கருதி – முன்னரே எரிபொருள் விலை திருத்தம்

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாத இறுதியில் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும். அப்போது ஒரே கட்டமாக விலையை அதிகரித்தால் மக்கள் அசௌகரியங்களுக்கு...

Read moreDetails

2016 இற்குப் பின் அரச சேவையில் இணைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதி

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- 2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை...

Read moreDetails

வாகன இலக்கத்தகடு அச்சிட 3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

வாகன இலக்கத் தகடுகள் மீண்டும் அச்சிடும் பணிகளை தொடங்குவதற்காக போக்குவரத்து அமைச்சு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து, நேற்று ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த...

Read moreDetails

அரசின் முறையற்ற திட்டமிடலால் – மக்கள் மீது சுமத்தப்படும் பொருளாதாரச் சுமைகள்

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீலங்கா...

Read moreDetails
Page 33 of 179 1 32 33 34 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.