மின்சார சபை மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தோல்வி!

-வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு- தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன....

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வு விடயத்தில் அநுர அரசின் நாடகம் அம்பலம்!

-இருப்பு முற்றாக தீர்ந்துவிட்டதால் விலையை அதிகரித்தோம் என்கிறார் அமைச்சர்-கையிருப்பு இருந்து விலை அதிகரிக்கப்பட்டது என்கிறது பெற்றோலிய களஞ்சியம்-அநுர அரசாங்கத்தின் தெளிவற்ற விளக்கங்களால் அதிருப்தியில் நாட்டு மக்கள் நாட்டில்...

Read moreDetails

பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்!

-ஊர்காவற்றுறையில் நேற்று நடந்தது- -க.சபேஷன், கஜிந்தன்- அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி...

Read moreDetails

சுதந்திர தினத்தில் பறந்த கறுப்புக் கொடி

-யாழ்.பல்கலையில் பொலிஸ் தீவிர விசாரணை- -க.சபேஷன்- இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள்...

Read moreDetails

வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

மண்சரிவு மற்றும் மண்சரிவு அதி-அபாய நிலை காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read moreDetails

மத்திய கிழக்குப் போர் : பொருளாதார கண்காணிப்புக் குழுவை நியமிக்க அனுமதி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி...

Read moreDetails

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்காக – அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவு!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை விளக்கினார் – மயூரு நெத்தி குமாரகே

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தார். எரிபொருள்...

Read moreDetails

போரால் வெளிநாட்டில் பணிபுரியும் – 2,30,000 பேர் வேலையை இழக்கும் அபாயமுள்ளது

யுத்தச்சூழல் காரணமாக வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு தொழில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லையென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பணியாளர்கள் நாட்டைவிட்டு செல்வதில் தாமதம் மட்டுமே...

Read moreDetails

தாயை நேசிப்பது போலவே நாட்டையும் நேசிக்க வேண்டும்

-மாத்தளையில் நாமல் ராஜபக்ஷ உரை- ஒருவன் தனது தாய், மனைவி மற்றும் சகோதரியை எந்தளவுக்கு நேசிக்கிறானோ, அந்தளவுக்குத் தாய்நாட்டையும் நேசிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails
Page 34 of 179 1 33 34 35 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.