காணாமல் போனவர்களுக்கு நீதி கேட்பது – உறவுகளின் உரிமை அரசு மறுதலிக்காது

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார--உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியை கேட்கிறார்கள் இந்த விடயம் உணர்வுபூர்வமானது- யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர்,...

Read moreDetails

ஈரான் மாலுமிகள் குறித்து இலங்கையே முடிவெடுக்கும்

-அமெரிக்கா வெளியுறவுத்துறை- ஈரான் போர் கப்பல்களான IRIS Dena மற்றும் IRIS Bushehr சம்பவம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமானது என...

Read moreDetails

இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்டது ஈரானின் அதிநவீன ஏவுகணை!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல்களை தற்போது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறானதொரு...

Read moreDetails

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? : ஆபத்தான போர்க்களத்தில் இலங்கை!

-சுரேன் ராகவன் விடுத்த அவசர எச்சரிக்கை- சர்வதேச கடற்பரப்பில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை தான் அறியாமலேயே ஒரு ஆபத்தான சர்வதேச போர் களத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக...

Read moreDetails

அமெரிக்கப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கு...

Read moreDetails

யாழ். படகு விபத்து : அவசர விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்

-கடற்றொழில் அமைச்சர்- யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும்...

Read moreDetails

சமாதான நீதவான் பதவி – அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது

சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் உரையாற்றிய...

Read moreDetails

விரைவில் சம்பள ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர்...

Read moreDetails

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வெளியேறவுள்ள அமெரிக்கா!

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தூதரக...

Read moreDetails

முறையான ஆவணங்களின்றி தங்கியுள்ள – இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குக

-ருமேனியாவிடம் அமைச்சர் விஜித கோரிக்கை- ருமேனியாவில் முறையான ஆவணங்களின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அந்நாட்டிற்கான இரு...

Read moreDetails
Page 38 of 179 1 37 38 39 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.