ஆபத்துகள் நம்மை தேடிவரும்போது – ஒரு நாடாக நாம் அமைதிக்காக மட்டுமே பாடுபடவேண்டும் – சஜித்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் சவால்கள் அதிகரிக்கும் போது, ஒரு நாடாக நாம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

ஈரான் கப்பல் மீதான தாக்குதலை – இந்தியாவின் ரோ உளவுப்பிரிவு முன்கூட்டியே அறிந்திருந்ததாம்

-விமல் வீரவன்ச கண்டுபிடிப்பு- இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் விடயத்தை இந்தியாவின் ரோ உளவு அமைப்பு முன்கூட்டியே...

Read moreDetails

யாழ். பல்கலையில் கலந்துரையாடல் இன்று!

கிவுல் ஓயாத்திட்டமும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு கலைத்துறை பீடத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக...

Read moreDetails

மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் போராட்டம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று நடைபெற்றது. தமது...

Read moreDetails

யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் தலைமையகத்தை அகற்ற எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை

-பாதுகாப்பு பிரதி அமைச்சர்- யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப்...

Read moreDetails

இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் – உலக பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்!

இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திற்கும் கடுமையான நெருக்கடியை உருவாக்கும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம்!

மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும்

-எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ- இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும். அது இராணுவ மோதல்களின் ஒரு பகுதியாக மாறக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

யுவதியின் சடலத்துக்கு இழைக்கப்பட்ட – அநாகரீக செயலுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் சட்ட நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்- டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்திற்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநாகரிகமான செயல் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக – நம்பிக்கையில்லாப் பிரேரணை

-ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்- எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது....

Read moreDetails
Page 37 of 179 1 36 37 38 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.