ஜனாதிபதியின் அவசரகால நிலைப் பிரகடனத்திற்கு எதிரான மனுக்கள் – உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி!

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டிருந்த இரண்டு அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டித்வா சூறாவளியையடுத்து அவசரகால நிலைக்கான விதிகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி...

Read moreDetails

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை முழுமையாக மாற்றியமையுங்கள்

-அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகம்- புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பல்வேறு கரிசனைக்குரிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதனால், அவ்வரைவை முழுமையாக மாற்றியமைக்குமாறு அரசாங்கத்தை...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக புத்தூரில் போராட்டம்!

அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமறைச் சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும்...

Read moreDetails

சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும்

-செ.ரவிசாந்- முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகளின் பின் விடுதலையாகி, தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும் இன்று...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் மாற்றாற்றல் உள்ளவர்கள் 10,395 பேர் இருப்பதாக பதிவுகள் தெரிவிப்பு!

-யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் சிவகரன்- -த.அம்பிகாவதி- யாழ். மாவட்டத்தில் மாற்றாற்றல் உள்ளவர்கள் 10,395 பேர் உள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கான தேவைகளை ஈடுசெய்வதுடன் வசதிகளை...

Read moreDetails

இந்தியா அண்டை நாடு மட்டுமல்ல – இலங்கைக்கு மிகவும் நெருக்கமான பங்காளி!

-பிரதமர் ஹரிணி அமரசூரிய புகழாரம்- இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி பயணிக்கையில், பொருளாதார – கலாச்சார உறவு களை மேம்படுத்தும் வகையிலான சுற்றுலா பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை...

Read moreDetails

நிலக்கரி பிரச்சினையை மூடி மறைக்கவா சுரேஸ் சலே கைது செய்யப்பட்டார்

-ராஜித சேனாரத்ன சந்தேகம்- நிலக்கரி பிரச்சினையை மூடி மறைப்பதற்காக இந்த கைது பயன்படுத்தப்படக் கூடாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே...

Read moreDetails

மேர்வின், பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து...

Read moreDetails

தப்பிச் சென்ற பாதாள உலகக் குழு – விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்!

போலியான பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 26 பாதாள உலக உறுப்பினர்கள் மீதான விசாரணைகளை விரைவாக முடித்து, அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு...

Read moreDetails

பொய் வழக்கு போட்ட நெல்லியடி பொலிஸார்!

-ரஜீவன் எம்.பியிடம் மக்கள் முறைப்பாடு- நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும் மக்கள் மீது நெல்லியடி பொலிஸாரால் பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும், மக்கள் மீது மூர்க்கதனமாக...

Read moreDetails
Page 49 of 179 1 48 49 50 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.