ஓமானில் கைதான மிதிகம சூட்டி இன்று இலங்கைக்கு

ஓமான் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றக் கும்பலை சேர்ந்த மிதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார். பல்வேறு குற்றச்...

Read moreDetails

ஆசிரியர் இடமாற்ற விவகாரம் – கல்வி அதிகாரிகள் மூவருக்கு ம.உ ஆணைக்குழு அழைப்பு

-சொ.வர்ணன்- வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் அதிகாரிகள் மூவருக்கு மனித உரிமைகள்...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதலில் ஹீதி அமைப்பு பங்கேற்பது – இலங்கைக்கு பல்வேறு பாதிப்புகளை தரும்

மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்து யேமனின் வடமேற்கு பகுதியையும், சனா நகரையும் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஹீதி அமைப்பினரும் போரில் நேரடியாக பங்குபற்றி தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதை தற்போது காணக்கூடியதாக...

Read moreDetails

சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்த மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு

-நாளை கொழும்பில் திறந்து வைக்க ஏற்பாடு- சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கான மத்திய இலத்திரனியல் கட்டமைப்பை திறந்து வைக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளது....

Read moreDetails

மின்சாரம், எரிபொருள் அடங்கலான – அத்தியாவசிய சேவைகளுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பொதுமக்களின் அன்றாட தேவைக்கான மின்சாரம், எரிபொருள், சுகாதாரம் உள்ளிட்ட பல முக்கியமான சேவைத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைப்பதை தவிருங்கள்

-நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை- பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பது, விற்பனை செய்ய மறுப்பது போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் – விசேட பாராளுமன்றக் குழு ஏப்ரல் 7 ஆம் திகதி கூடுகிறது

மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற குழுவின் அமர்வு ஏப்ரல் 7ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள்...

Read moreDetails

இந்தியப் பிரதமருக்கு நன்றி கூறினார் அநுர!

இலங்கையின் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு 38000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எக்ஸ் தளம் ஊடாக...

Read moreDetails

அவசரகால நிலை – ஒரு மாதம் நீடிப்பு!

-வர்த்தமானி அறிவிப்பு வெளியானது- ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ். குமனாயக்கவின்...

Read moreDetails

மின்சாரசபை கோரிய 13.56 சதவீத மின்கட்டண அதிகரிப்பு?

-இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும்--பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு- மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல்...

Read moreDetails
Page 5 of 179 1 4 5 6 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.