அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைப்பதை தவிருங்கள்

-நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை- பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பது, விற்பனை செய்ய மறுப்பது போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் – விசேட பாராளுமன்றக் குழு ஏப்ரல் 7 ஆம் திகதி கூடுகிறது

மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற குழுவின் அமர்வு ஏப்ரல் 7ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள்...

Read moreDetails

இந்தியப் பிரதமருக்கு நன்றி கூறினார் அநுர!

இலங்கையின் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு 38000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எக்ஸ் தளம் ஊடாக...

Read moreDetails

அவசரகால நிலை – ஒரு மாதம் நீடிப்பு!

-வர்த்தமானி அறிவிப்பு வெளியானது- ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ். குமனாயக்கவின்...

Read moreDetails

மின்சாரசபை கோரிய 13.56 சதவீத மின்கட்டண அதிகரிப்பு?

-இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும்--பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு- மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல்...

Read moreDetails

ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

-அதிரவைக்கும் Axis Of Evation பின்னணி- ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் தனியாளாக இஸ்ரேல் மற்றும் மத்திய...

Read moreDetails

ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நிர்வகித்த ஈரான் கடற்படைத் தளபதி அலிரேசா, இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் உயிரிழந்தார். அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை...

Read moreDetails

புலமைப்பரிசில் வினாக்கள் கசிந்த வழக்கு – நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரி மீது குற்றப்பத்திரிகை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை...

Read moreDetails

சுரேஷ் சலே கைது – தேசத் துரோக செயற்பாடாகும்

-கூறுகிறார் சரத் வீரசேகர- சுரேஷ் சலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தேசதுரோக செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரத்...

Read moreDetails

சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறும் பொலிஸ்

-அரசின் நிகழ்ச்சிநிரல் வெற்றிபெறாது என்கிறார் நாமல்- பொலிஸார் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறுகிறார்கள் என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,...

Read moreDetails
Page 6 of 179 1 5 6 7 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.