தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு – CID யில் முறைப்பாடு!

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரி கொள்முதல் செயல்முறை...

Read moreDetails

டித்வா நிவாரணப் பணிகளிலிருந்து விலகத் தீர்மானித்த உத்தியோகத்தர்கள்!

கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் டித்வா அனர்த்த நிவாரணப் பணிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர். நிவாரண மதிப்பீடுகளுக்கான...

Read moreDetails

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டிற்கு!

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு எதிர்ப்பு

இலங்கை மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள பணிப்புறக்கணிப்பை வன்மையாகக் கண்டிப்பதாக, சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறும் திட்டத்தை தெரிவு செய்த ஊழியர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. வலுசக்தி...

Read moreDetails

அனர்த்த நிவாரண அதிகாரிகள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் இன்று முதல் அப் பணிகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன. அதற்கமைய, அகில...

Read moreDetails

அரசாங்கத் தவறால் ஏற்பட்ட – நட்டத்தை பொதுமக்கள் மீது சுமத்துவது சட்டவிரோதமானது

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தின் சுமையை மின்சார நுகர்வோர் மீது சுமத்துவது சட்டவிரோதமான செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விசேட உரையொன்றின்...

Read moreDetails

முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்க – விசேட சலுகை அட்டை முறை!

நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவித்து கௌரவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களுக்கு விசேட சலுகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை...

Read moreDetails

நிலக்கரி இறக்குமதி நஷ்ட தொகை – 1808 மில்லியனை மக்கள் தலையில் சுமத்த திட்டம்

இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைவான நிலக்கரியால் 2200 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்டப்பணமாக 392 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. எஞ்சிய நஷ்டத்தையே மின் கட்டணத்தின் ஊடாக...

Read moreDetails

சட்டத்தரணி, மனைவி சுட்டுக்கொலை : கைதானவர்கள் குறித்து பொலிஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் மொனராகலை - நக்கல பகுதியில்...

Read moreDetails

நெடுங்கேணி வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்தப்படும்

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்- -வி.சரவணன்- வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் செய்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails
Page 50 of 179 1 49 50 51 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.