வடக்கில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் கிடையாது

-இளங்குமரன் எம்.பி- -க.சபேஷன்- வடக்கு மாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. அவ்வாறான நிலையில் தான் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை அரசாங்கம் வழங்கி சிறந்ததொரு சேவையை...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் – பயங்கரவாதச் சட்டத்திற்கு கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்றையதினம் மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. தேசிய மீனவர்...

Read moreDetails

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை – அரசியல் உள்நோக்கம் கொண்டது

-நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை,...

Read moreDetails

எவன்கார்ட் நிறுவன மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்திய மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை,...

Read moreDetails

யாழ். வணிகர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்

-தேசிய மக்கள் சக்தி எம்.பி.கள் வாக்குதியளிப்பு- -இ.கலைஅமுதன்- யாழ். வணிகர் கழகத்திற்கும் யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்.நகரில்...

Read moreDetails

மக்களது காணிகளை ஆக்கிரமிக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது!

-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. -சு.பாஸ்கரன்- வனவள திணைக்களம் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட...

Read moreDetails

போர்த்துக்கீச காலனித்துவ காலத்தில் – கவர்ந்து சென்ற பொருட்களை திருப்பிப் பெறுவதற்கு முயற்சி!

போர்த்துக்கீச காலனித்துவ ஆட்சி காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பண்டைய கலைப் பொருட்களை மீள பெறுவது தொடர்பில் ஆராய்வதற்கு இரு நாடுகளினதும் கூட்டு குழுவை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

குற்றங்களை தடுப்பதற்கு புதிய சட்டமூலம் தயார்!

-அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு- ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலத்தை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார். மீரிகம பொலிஸ் நிலையத்திற்கான...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கைதான சுரேஷ் சாலேயிடம் பொலிஸார் தீவிர விசாரணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே 72 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்கப்படவுள்ளார். 2019 ஆம்...

Read moreDetails

ஒக்ஸ்போர்ட் – கேம்பிரிட்ஜ் உரைகள் இரத்து : கருத்துச் சுதந்திரத்தின் மீதான முடக்கம் அல்ல

கேப்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆற்றவிருந்த உரைகள் இரத்துச் செய்யப்பட்டமையை கருத்து சுதந்திம் மீதான முடக்கமாக கருத முடியாது என சர்வதேச...

Read moreDetails
Page 54 of 179 1 53 54 55 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.